நாட்டில் மேலும் 2,382 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 382 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி விடுத்துள்ள விசேட பணிப்புரை
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோய்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களில் இடம்பெற்ற மரணங்கள் குறித்து...
நாடு முடங்குமானால் அன்றாட உழைப்பாளருக்கு நிவாரணம் அவசியம்
நாட்டை மூடுவதானால், கொழும்பு மாவட்ட மாநகர பிரதேசங்களை சார்ந்த அன்றாட உழைப்பாளர்களுக்கு, தினக்கூலி தொழிலாளர்களுக்கு, மத்தியதர வர்க்க ஊழியர்களுக்கு வாராந்த நிதி அல்லது உலர் உணவு பொதி நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கு...
முன்னாள் அமைச்சர் மங்களவிற்கும் கொவிட்
முன்னாள் அமைச்சர் மங்களவிற்கும் கொவிட்
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பீ.சீ.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தன்னை...
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் தடை! 2 தடுப்பூசிகளையும் கட்டாயம் ஏற்ற வேண்டும்!!
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது - என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
சுகாதாரம், துறைமுகம் உட்பட அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி...
‘நாளாந்தம் 6000 பேருக்கு கொரோனா – 220 பேர் பலியாகும் அபாயம்’
தற்போதுள்ளவாறு மக்கள் நடமாட்டம் தொடர்ந்தால் அடுத்த மாதமளவில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தை கடக்கக்கூடும் என சுயாதீன சுகாதார விசேட நிபுணர்கள் குழு எதிர்வுகூறியுள்ளது.
ஒக்டோபர் மாதம் முதல் வாரத்திலிருந்து நாளாந்தம்...
நாடு முழுமையாக முடக்கப்படுமா? வெளியானது விசேட அறிவிப்பு
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
எனினும், கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்படும் எனவும், அவை எவ்வாறான நடவடிக்கைகள் என்பது தொடர்பில் இராணுவத் தளபதி...
ஒக்சீஜனை இறக்குமதி செய்ய அரசு முடிவு
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், அவர்களுக்கு தேவையான ஒக்சிஜனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மலேசியா மற்றும் இந்தியாவிலிருந்து ஒக்சிஜன் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் முதலாவது கட்டமாக...
நாடு முடக்கப்படுமா? உயர்மட்ட பேச்சு ஆரம்பம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், மரண எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டை உடன் முடக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கங்களும், ஏனைய சுகாதார தரப்புகளும் வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில்...
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் கல்வி அமைச்சருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!
- ஆசிரியர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படுமென உறுதி -
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கம் சாதகமாக செயல்பட்டு வருவதாகவும் நியாயமான ஒரு தீர்வு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுமெனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பெருந்தோட்டப்...




