‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – நழுவுகிறது தமிழ்க் கூட்டமைப்பு!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தனது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று (23) நடைபெறும் எனவும், இதன்போது நம்பிக்கையில்லாப்...
தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு பொதுமன்னிப்பு!
நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
விடுதலை செய்யக்கூடிய 17 சந்தேகநபர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம்...
வழியை மாற்றினார் ரணில் – அபயராம விகாரைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றார்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், நேரடியாக அபயராம விகாரைக்குச்சென்று விகாராதிபதி, முறுந்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ஆசிபெற்றுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஏனைய முக்கிய பதவிகளை...
மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்!
மின்சார முறைபாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை 0775 687 387 அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா பிரச்சினை...
‘மேல் மாகாணத்தில் 128,057 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று’
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை மேல் மாகாணத்தில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 57 பேர் கொரோனா வைரஸ் தொற்றால்...
‘கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி’ – சபையில் விளாசிய ரணில்!
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான செயற்பாட்டு மையம் தோல்வி கண்டுள்ளது - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய...
நாட்டில் 2 ஆயிரத்து 95 பேரின் உயிரை பறித்த 3ஆவது அலை!
கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நேற்றுவரை நாட்டில் 2 ஆயிரத்து 95 பேர் பலியாகியுள்ளனர் – என்று கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையத்தின்...
‘ரணிலுக்கு எதிராகவே சபைக்குள் போராட்டம் – ஆளுங்கட்சி வாழ்த்து’
" ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபைக்குள் போராட்டம் நடத்துகின்றனர். ரணிலுக்கு அஞ்சுகின்றனர். நாங்கள் ரணிலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்." - என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார...
‘தனி ஒருவராக நாட்டையும், மக்களையும் ரணில் மீட்பார்’ – ஆனந்தகுமார் நம்பிக்கை
நாடு எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்களிலிருந்து, நாட்டையும், நாட்டு மக்களையும் மீட்கும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்களை...
‘யானை’ பலத்துடன் மீண்(டும்) சபைக்கு வந்தார் ரணில்! அரசியலில் அவர் கடந்து வந்த பாதை…
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபை அமர்வுகளில் பங்கேற்றார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு முடிவடைந்த பின்னர்,...




