பச்சை பங்களா தோட்டத்தில் குளவிக் கொட்டு – 10 பேர் பாதிப்பு

0
அக்கரப்பத்தனை, சென் ஜோர்ஜ் - பச்சை பங்களா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதில் கடும் பாதிப்புக்குள்ளான ஆறு பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் 11.30...

‘சுகாதார நடைமுறைகளை மறந்தால் ‘டெல்டா’ அலையும் உருவாகும்!

0
" மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் நாட்டில் மற்றுமொரு கொரோனா அலை ஏற்படுவதை தடுக்க முடியாது." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த...

கம்மன்பிலவுக்கு நாள் குறிப்பு! 8 தமிழ்க் கட்சிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!!

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும். சபாநாயகர் மஹிந்த யாப்பா...

நுவரேலியா மாவட்டத்திற்கு மேலும் 50000 தடுப்பூசிகள்!

0
சுகாதார பிரிவினரால் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி - பாரத் அருள்சாமி தெரிவிப்பு ! மத்திய மாகாண கொவிட் 19 தடுப்பு குழு கூட்டம் நேற்று மத்திய மாகாண ஆளுநர் அதிமேதகு லலித் யூ...

பஸிலின் வருகையால் விழிபிதுங்கி நிற்கும் அமைச்சர்கள்!

0
பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகையை முன்னிட்டு சில அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அனைத்து அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் பஸில் கையடிப்பாரெனவும், இதனால் சுயாதீனமாக இயங்கமுடியாத நிலை எற்படும்...

A-L பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

0
2021 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளபடவுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். இணையவழி ஊடாக விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும்...

‘தெற்காசியாவிலேயே முதல் நாடாக இலங்கைக்கு கிடைத்த மற்றுமொரு தடுப்பூசி’

0
இலங்கை கொள்வனவு செய்த 26 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (05) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து டோஹாவுக்கு கொண்டுவரப்பட்ட குறித்த தடுப்பூசிகள், கட்டார் விமான சேவையின் கிவ். ஆர். 663 என்ற விமானத்தின்...

ரணிலின் ஆட்டம் ஆரம்பம் – ஐவரடங்கிய குழுவும் அமைப்பு

0
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைத்து, கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, தவிசாளர் வஜிர...

சு.கவுக்கு ‘கெட்அவுட்’ சொன்னது மொட்டு கட்சி! தயாசிறிமீதும் பாய்ச்சல்!!

0
" அங்கும் இங்குமாக தஞ்சம் புகுந்து அரசியல் நடத்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி கிடைக்காததாலேயே பஸில் ராஜபக்சவை விமர்சிக்கும் அரசியலை முன்னெடுத்துவருகின்றார்....

‘கொரோனா’ மேலும் 45 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 3,236 ஆக உயர்வு!!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...