மாகாணம் தாண்டிய பஸ்கள் மடக்கிப்பிடிப்பு – மூவருக்கு கொரோனா
பயணக் கட்டுப்பாட்டை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு பயணித்த 03 பஸ்கள் கரடியனாறு பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளன.சாரதிகள், நடத்துனர்கள் அடங்கலாக மூன்று பஸ்களிலும் 49 பேர் இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
மூன்று...
‘ரிஷாட்டின் கட்சியையும் இணைத்துக்கொண்டே பயணிப்போம்’
"தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டு செயற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட உடன்படும்...
திருமணத்துக்கு மறுப்பு – சிறுமியை வெட்டிய இளைஞன் தலைமறைவு
திருமணம் முடிக்க மறுப்பு தெரிவித்த 16 வயது சிறுமியொருவரை 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கி, சரமாரியாக வெட்டியுள்ளார்.
மாத்தளை மாவட்டத்துக்குட்பட்ட தம்புள்ள பகுதியிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்....
‘வாருங்கள், கட்சியை பலப்படுத்துவோம்’ -வெல்கமவுக்கு சு.க. அழைப்பு!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு, சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அழைப்பு விடுத்துள்ளார்.
சுதந்திரக்கட்சியை மீட்கும் நோக்கில் புதிய கட்சியை குமார வெல்கம...
‘பஸில் வருகிறார்’ ! விமல், கம்மன்பில, வாசு விடைபெறுவார்களா?
"இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு அமைச்சர்களான விமல்வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எனினும், இரட்டைக் குடியுரிமையுடைய பஸில் நாடாளுமன்றம் வரவுள்ளார். அப்படியானால் மேற்படி அரசியல்...
டெல்டா’ வைரஸ் பரவலை தடுக்க உரிய பொறிமுறை அவசியம்
கொரோனா வைரஸின் டெல்டா திரிபு தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையான நிலைவரம் தெரியப்படுத்தப்பட வேண்டும் - என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர்...
உயர்கல்வி மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை!
உயர் கல்விக்காக வெளிநாடு செல்லவுள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்புக்கான சினோ பாம் தடுப்பூசி ஏற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று கொரோனா பரவல் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.
எனவே, தடுப்பூசியை பெற எதிர்ப்பார்க்கும் மாணவர்கள் இன்று...
‘நிறைவேற்று ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட வேண்டும்’
" ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்பட வேண்டும்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம்...
‘அரசியல் பழிவாங்கள்’ – முறைப்பாடுகளை பதிவுசெய்ய குழு
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும், முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்காகவும் விசேட குழுவொன்ற பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கியுள்ளது.
அக்குழுவின் தலைவராக மாத்தளை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான...
கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டம் முடக்கம்!
நாட்டில் நான்கு மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள பகுதிகளே இவ்வாறு...





