இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீடிப்பு
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை செப்டம்பர் 24 ஆம் திகதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல்...
ரணிலுக்காக பீரிசும் களத்தில்
ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டும். எனவே, ஜனநாயக விரோத செயற்பாடுகளை தடுக்க ஓரணியில் திரள்வோம் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...
ரணிலின் விடுதலைக்காக எதிரணிகள் ஓரணியில்: கொழும்பில் விசேட ஊடக சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விடுதலைக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அறிவித்தார்.
கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனநாயகம்...
இஸ்ரேல்மீது தடை விதிக்க எதிர்ப்பு: நெதர்லாந்து அமைச்சர் பதவி துறப்பு!
இஸ்ரேல்மீது தடை விதிக்க எதிர்ப்பு: நெதர்லாந்து அமைச்சர் பதவி துறப்பு!
காசாவை ஆக்கிரமித்ததற்காக இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதித்து நடவடிக்கை எடுக்க முடியாததால் நெதர்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை...
செம்மணி புதைகுழி: சுயாதீன நடவடிக்கைக்கு இடமளிப்பு!
செம்மணி விவகாரத்தில் அரசாங்கம் எவ்வித கையடிப்புகளையும் மேற்கொள்ளவில்லை. சுயாதீனமாகவே நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
“ செம்மணி புதைகுழி மட்டும் அல்ல மேலும் சில இடங்களில் எலும்புக்கூடுகள் அடையாளம்...
மரக்கறி விலைப்பட்டியல் (24.08.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (24.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவுக்கு அமெரிக்கா மீண்டும் காலக்கெடு!
உக்ரைனுடனான போரை இரண்டு வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; இல்லாவிட்டால் ரஷ்யா மீது மிகப் பெரிய பொருளாதார தடைகள் அல்லது வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை...
ரணில் கைது: சர்வதேசத்தை நாடுகிறது ஐதேக!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசர சந்திப்புகள், இராஜதந்திரக் கூட்டங்கள், எதிர்க்கட்சி தலைவர்களின் ஒன்றிணைவு , ஊடக சந்திப்புகள் என்பவற்றால் கொழும்பு...
ரணிலின் நிலை ஆபத்து இல்லை: தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில்!
ரணிலின் நிலை ஆபத்து இல்லை: தொடர்ந்து மருத்துவ கண்ணாபிப்பில்!
சிறைச்சாலை வைத்திய சாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று...
🔴 ரணில் கைது: அதிரும் கொழும்பு அரசியல்!
🔴 ரணில் கைது: அதிரும் கொழும்பு அரசியல்!
🔴 ரணில் விக்கிரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மஹிந்த
🔴 மகஸின் சிறைச்சாலைக்கு சென்று சஜித் நேரில் பார்வையிட்டார். சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்து
🔴 கொழும்பு...












