இலங்கையில் இன்றும் நாளையும் ‘விண்கல் மழை’!
இலங்கை மக்களால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு விண் கற்கள் மழைவீழ்ச்சியை தெளிவாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி ,இன்றும் நாளையும் இதனை இலங்கையின் வான்பரப்பில் காணமுடியும் என ஆதர் சி கிளார்க் நிறுவகம்...
2ஆவது அலையால் கொழும்பில் 14,107 பேருக்கு கொரோனா!
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 14 ஆயிரத்து 107பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 397 தொற்றாளர்கள் அடையாளம்...
மஹர சிறைச்சாலை கலவரம் – இதுவரை 255 பேரிடம் வாக்குமூலம்
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் இதுவரை 255 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன இன்று தெரிவித்தார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள்....
விரைவில் ‘மெகா’ கூட்டணி – ஐ.தே.கவும் இணையலாம்!
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பாரிய அரசியல் கூட்டணி உருவாக்கப்படும். அதில் வேண்டுமானால் ஐக்கிய தேசியக்கட்சி இணையலாம் - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன்...
கொரோனாவால் 60 வயதைக்கடந்த 92 பேர் இதுவரை பலி!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 92 பேர் 60 வயதைக்கடந்தவர்களென சுகாதார அமைச்சின்...
இன்று மாத்திரம் 755 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. நாட்டில் இன்று மாத்திரம் 755 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32...
நாட்டில் மேலும் 632 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 632 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணிமூலம் 551 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 81 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 07...
ஹெல உறுமயவிலிருந்து விடைபெற்றார் சம்பிக்க!
ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று விலகியுள்ளார்.
இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற ஜாதிக ஹெல உருமயவின் விசேட பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் இந்த தீர்மானத்தை...
‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 23,304 பேர் மீண்டனர்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 473 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 304 ஆக...
“நான் சோழ பரம்பரை வீரன், அட்டைக்கத்தி வீரனல்ல” – அரசியல் எதிரிகளுக்கு மனோ சாட்டையடி!
" என் பாதையில் என்னை போக விடுங்கள்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, தன்னை விமரிப்போருக்கு, அவரது முகநூல் தளத்தில் கடுமையாக பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் அவரின்...



