“அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அனைத்துத் தரப்பினரின் உடன்பாடும் முக்கியமானது”
முன்மொழியப்பட்ட மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது,...
நானுஓயாவில் விபத்து: இருவர் காயம்!
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கிச்சென்ற ஜீப்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் ரஷ்யா பயணம்!
எதிர்வரும் ஆகஸ்ட் 21-ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கின்றார்.
இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால்...
அரசு இருட்டடிப்பு செய்யும் விடயங்களை வெளிப்படுத்தும் பொறுப்பு எமக்குள்ளது!
அரசாங்கத்தால் இருட்டடிப்பு செய்யப்படும் விடயங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. அந்தவகையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் செப்ரெம்பர் முற்பகுதியில் திறப்பு
வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வரும் செப்ரெம்பர் முற்பகுதிக்குள் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான திருத்தப்பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுறுத்தப்படும் என்று வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா...
நம்பிக்கையில்லாப் பிரேரணை எதற்காக?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை இருட்டடிப்பு செய்யும் நோக்கிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது என ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற...
அநுர போன்றே ஹரிணியும் எமக்கு முக்கியம்: இந்த ஆட்சி கவிழாது! ஜே.வி.பி. திட்டவட்டம்
" ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போன்றே பிரதமர் ஹரிணி அமரசூரியவும் எமக்கு மிக மிக்கியமானவர். எம்மிடையே எவ்வித முரண்பாடும் கிடையாது. அரசாங்கமும் கவிழாது."
இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பிரதமர் பதவியில்...
பொது எதிரணியை உருவாக்க மொட்டு கட்சி அழைப்பு!
தாய்நாட்டை பாதுகாக்க எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின்...
மரக்கறி விலைப்பட்டியல் (14.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...












