‘நாட்டின் சுபீட்சமே எனது இலக்கு – மனசாட்சியுடன் செயற்படுவேன்’
" நான் எப்போதும் சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றிபெற்றவன். நான் அச்சுறுத்தல்களுக்கு பயந்த நபர் அல்ல. பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அவற்றை தீர்ப்பதன்றி அவற்றிலிருந்துவிடுபட்டு ஓடும்பழக்கம் என்னிடம் இல்லை. வாக்குகளை மட்டும் எதிர்பார்த்து யாரையும்...
‘கொரோனா’வால் இலங்கையில் மேலும் மூவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் இருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவர் 70 வயதைக்கடந்தவர்கள்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால்...
‘கொரோனா 2ஆவது அலை’ – கண்டி நகரம் ஆபத்தில்!
'கொரோனா 2ஆவது அலை' - கண்டி நகரம் ஆபத்தில்!
இலங்கையில் வீதி விபத்துகளால் வருடாந்தம் 3 ஆயிரம் பேர் பலி!
நாட்டில் வருடாந்தம் வீதி விபத்துக்களினால் சுமார் மூவாயிரம் பேர் உயிரிழப்பதுடன் 20 ஆயிரம் பேர் காயங்களுக்குள்ளாவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவர்களில் 15 ஆயிரம்...
நாட்டில் மேலும் 233 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 233 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 308 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
அடிப்படை நாட் சம்பளமாகவே 1000 ரூபா இருக்கவேண்டும் – ராதா வலியுறுத்து
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனைகளுமின்றி அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி...
‘கொரோனா’ – 12,587 பேர் குணமடைவு! 5,422 பேருக்கு சிகிச்சை!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 377 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 587 ஆக...
2ஆவது அலை – கொழும்பு மாவட்டத்தில் 5,899 பேருக்கு கொரோனா – நுவரெலியாவில் 48!
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 899 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 201 தொற்றாளர்கள்...
‘கொரோனா ஒழிப்பு கூட்டம்’ – அனில் ஜயசிங்கவுக்கு அழைப்பு!
" கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் கூட்டங்களில் வைத்தியர் அனில் ஜயசிங்க இனி பங்கேற்பார்." - என்று சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.,...
2021 ஜனவரியில்கூட 1000 ரூபா கிடைப்பது சந்தேகமே!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வரவு – செலவுத் திட்ட உரை ஊடாக நேற்று யோசனை முன்வைத்துள்ளார்....



