‘கொவிட்-19 தொற்றை இலங்கை கட்டுப்படுத்தியுள்ளது’ – சீனா பாராட்டு!
'கொவிட்-19 தொற்றை இலங்கை கட்டுப்படுத்தியுள்ளது' - சீனா பாராட்டு!
தாதியர் இருவருக்கு கொரோனா – மூடப்பட்டன சிகிச்சை அறைகள்!
தாதியர் இருவருக்கு கொரோனா - மூடப்பட்டன சிகிச்சை அறைகள்!
உலக உணவு திட்ட அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
உலக உணவு திட்ட அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
‘ஹரின் பெர்ணான்டோவுக்கு கொரோனா தொற்றவில்லை’
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்றில்லை என்பது பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், ஹரின் பெர்ணான்டோ எம்.பி., தாமாக முன்வந்து தனியார்...
கொழும்பு புத்தக கண்காட்சியில் பங்கேற்றவருக்கு கொரோனா! நுவரெலியாவுக்கும் சுற்றுலா வந்துள்ளார்!!
கொழும்பு புத்தக கண்காட்சியில் பங்கேற்றவருக்கு கொரோனா! நுவரெலியாவுக்கும் சுற்றுலா வந்துள்ளார்!!
கம்பஹாவில் ஊரடங்கு தொடரும்! கட்டுப்பாடுகளுடன் வர்த்தக நிலையங்கள் திறப்பு!
பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைமீறிய 91 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 23 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ்...
சனி, ஞாயிறுகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டமா? பிரதி பொலிஸ்மா அதிபர் வழங்கும் பதில்!
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (9) காலை தெரிவித்தார்.
கடந்தகாலங்களைப்போல வார இறுதி...
‘பீசீஆர் பரிசோதனை மட்டுமே – சீனக்குழுவினர் தனிமைப்படுத்தப்படமாட்டர்’
சீன தூதுக்குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள். பீசீஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே இங்கு வருகின்றனர். எமது நாட்டில் வைத்தும் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒருநாள் பயணமே மேற்கொள்கின்றனர்." - என்று சுகாதார அமைச்சர்...
இலங்கை வந்தனர் சீன உயர்மட்டக்குழுவினர்
சீன கம்யூனிசக் கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கலாக 26பேரைக் கொண்ட உயர் மட்டத்தூதுக்குழு சற்றுமுன்னர் இலங்கை வந்துள்ளது. சீனத்தூதுக்குழுவினர் 7.40 மணியளவில் இலங்கை வந்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட முக்கிய...
மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 10 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல் மூலம் ஆயிரத்து...



