ஜனநாயக போரில் கண்டி தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம்!
புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசமைப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளன. எனவே, கண்டி மாவட்டத்துக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும். எனவே, தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து என்னை சபைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று ஐக்கிய...
அஸ்வெசும குறித்து ஆராய 10 பேரடங்கிய குழு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் அநீதி இழைக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு 10 பேரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித்த ஹேரத்தின் ஆலோசனைக்கிணங்கவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அனைத்து...
ஐ.எம்.எவ்பிடம் மண்டியிட்டது அரசு: சஜித் குற்றச்சாட்டு!
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது உறுதியளித்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அந்த உறுதிமொழியைமீறும் வகையிலேயே தேசிய மக்கள் சக்தியினரின் அறிவிப்புகள் அமைந்துள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன்,...
வேட்பாளர் ஒருவரே ஆதரவு! கட்சி ஆதரவு இல்லை!!
திருத்தம்!
வேட்பாளர் ஒருவரே ஆதரவு! கட்சி ஆதரவு இல்லை!!
2024 பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தபால் உரை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சமநில ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவுக்கு ஆதரவளித்துள்ளது என...
மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்!
அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்த போது மலையக மக்கள் மீதி மிகவும் அன்போடும் அக்கறையோடும் கருத்துகளை முன்வைத்து வந்தார். இப்போது அவர் ஜனாதிபதியாக அதிகாரத்தில் உள்ளதால் மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு...
ஐதேக தலைமைப்பதவியை சஜித் கோருவதாலேயே இணைவு இழுபறியில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாச கோருவதாலேயே இரு தரப்பு இணைப்பு என்பது சாத்தியப்படாமல் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
மரக்கறி விலைப்பட்டியல் (03.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இரட்டைக்கொலை: மூன்றாவது சந்தேகநபரும் கைது
யாழ். வடமராட்சி, பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இரட்டைக் கொலைகளுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் ஒருவர், 2019ஆம் ஆண்டு குடத்தனையில்...
அமெரிக்காவை ஆளப்போவது யார்? நவம்பர் 5 தேர்தல்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் (05) நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் (60), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (78) இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக...
தொழிற்சங்கங்களை முடக்க ஏற்பாடா? வேலுகுமார் போர்க்கொடி
நாடு அநுரவோடு என்றார்கள், ஆனால் இன்று நாட்டு மக்களின் வாழ்வோ இருளோடு என்ற நிலைக்கு நிலைமை சென்றுக்கொண்டிருக்கின்றது. ஜனநாயகமென்பது மெல்லென சாகடிக்கப்பட்டுவருகின்றது என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல்...













