தேர்தல் விதிமீறல்கள் அதிகரிப்பு!

0
நாடாளுமன்றத் தேர்தல் மீறல் தொடர்பில் இதுவரை 1,136 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 316 முறைப்பாடுகளும்,...

அரசியல் போரை ஆரம்பித்தார் ரணில்!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து, நேரடி அரசியல் போரில் இறங்கியுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சிறிது காலம் மௌனம்...

லொஹான் ரத்வத்தே விளக்கமறியலில்

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கண்டி,கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட அவர் பிற்பகலில் நுகேகொடை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோதமாக பாகங்களை...

பிரிக்ஸ் அமைப்பில் இணையும் இலங்கையின் முயற்சி ஏன் கை கூடவில்லை?

0
பிரிக்ஸ் அமைப்பை விஸ்தரிப்பதில்லை என அதில் அங்கம் வகிக்கும் 9 நாடுகளின் அரச தலைவர்கள் தீர்மானித்துள்ளதால் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்குரிய வாய்ப்பு இலங்கைக்கு கிட்டவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை...

உயர்தரப்பரீட்சை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

0
இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை பிற்போடப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று (30) பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்ற போது...

கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கி கணவன், மனைவி கொடூரக் கொலை!

0
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் - புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பிள்ளைகளின் பெற்றோரான மேற்படி இருவரும் கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கப்பட்டுக்...

மலையகம் குறித்து ஜே.வி.பி. தலைமை கள்ள மௌனம்: மனோ காட்டம்

0
மலையக தமிழர்கள் இந்நாட்டில் எதிர் கொள்ளும் அவலங்களுக்கு மலையக அரசியல் கட்சிகளே முற்று முழுதான காரணம் என ஜேவிபி காட்ட முயல்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்....

உள்ளாட்சி தேர்தலுக்கு புதிதாக வேட்புமனு கோரப்படுமா?

0
“ உள்ளாட்சிசபைத் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தலுக்காக புதிதாக வேட்பு மனுக்களை கோருவதா, இல்லையா என்பது பற்றி அடுத்த நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்படும்.” – என்று அமைச்சரவைப்...

கலஹாவில் கோவில், வீடுகளில் கொள்ளை!

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா குரூப் பகுதியில் இன்று அதிகாலை கோவில் மற்றும் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்குள் நுழைந்துள்ள கொள்ளையர்கள், கோவில் உண்டியலை களவாடியுள்ளனர். அத்துடன், ஆலய குருக்களின் வீட்டுக்கும் சென்று, கையடக்க...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....