மரக்கறி விலைப்பட்டியல் (28.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
யானை தாக்கி இளைஞன் பலி!
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு குளப் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
முத்தையன்கட்டு குளப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரணுக்குக் கீழ் நேற்று மாலை 5.10 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டி...
இரண்டாவது அறிக்கையை இன்று வெளியிடுகிறார் கம்மன்பில
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 2ஆவது அறிக்கையை (இமாம் குழு அறிக்கை) பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (28) வெளியிடவுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை...
மலையக மக்களை இழிவுபடுத்திய ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக போராட்டத்துக்கு ஏற்பாடு!
மலையக பெருந்தோட்ட மக்களை இழிவுபடுத்தும், ஹட்டன் மதீனா ஹோட்டல் உரிமையாளரால் கருத்து வெளியிடப்பட்டுள்ள சம்பவத்தைக் கண்டித்து, ஹட்டனில் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
இதற்கான கலந்துரையாடல் மலையக சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், இறுதி முடிவு...
மலையகத்தை மறந்த ஜனாதிபதி:இதொகா தவிசாளர் ரமேஷ்வரன் சுட்டிக்காட்டு
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு பல சுயேச்சைக்குழுக்கள் காணாமல் போய்விடும். எனவே, சுயேச்சைக்குழுக்களை நம்பி இருக்கின்ற தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடக்கூடாது. காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால்தான் மலையக மக்களின் அரசியல், பொருளாதார...
தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்குகின்ற சகல கட்சிகளையும் ஒருங்கிணைப்பேன்
"ஈழத் தமிழர்களின் இறைமை மீட்புக்கான அரசியல் போரில், ஏகோபித்த தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்வேன்."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி...
ஜோதிடம் பார்ப்பதாகக்கூறி தங்க நகை கொள்ளை!
ஜோதிடம் பார்ப்பதாக கூறி மன்னார் நானாட்டான் நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம்...
ஐஸ் போதைப்பொருள் கடத்திவந்தவர் கைது
மலேசியாவிலிருந்து ஐஸ் போதைப்பொருளுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 5 கிலோ...
தேசிய மக்கள் சக்தி ரூ. 2000 வழங்கினால் முழு ஆதரவு!
“ தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது. எனவே, சம்பள நிர்ணய சபையைக்கூட்டி அதற்குரிய யோசனையை அரசாங்கம்...
தேர்தல் திகதியில் மாற்றம் வருமா?
நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாளாக நவம்பர் 14 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அத்திகதியில் பெரும்பாலும் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10...













