வெள்ளக்காடான ஸ்பெயின்: 150-க்கும் மேற்பட்டோர் பலி
ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியை ஸ்பெயின் முடுக்கிவிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இது...
பதுளை விபத்து: இரு பல்கலை மாணவர்கள் பலி: 39 பேர் காயம்!
பதுளை, மஹியங்கனை வீதியில் 5 ஆம் கட்டைப் பகுதியில் இன்று கihல பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள்...
அநுர ஆட்சியில் அமைச்சு பதவியேற்க தமிழரசுக் கட்சி பச்சைக்கொடி
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் நாடாளுமன்றத்...
மரக்கறி விலைப்பட்டியல் (01.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தேர்தல் விதிமீறல்கள் அதிகரிப்பு!
நாடாளுமன்றத் தேர்தல் மீறல் தொடர்பில் இதுவரை 1,136 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 316 முறைப்பாடுகளும்,...
அரசியல் போரை ஆரம்பித்தார் ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து, நேரடி அரசியல் போரில் இறங்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சிறிது காலம் மௌனம்...
லொஹான் ரத்வத்தே விளக்கமறியலில்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கண்டி,கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட அவர் பிற்பகலில் நுகேகொடை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சட்டவிரோதமாக பாகங்களை...
பிரிக்ஸ் அமைப்பில் இணையும் இலங்கையின் முயற்சி ஏன் கை கூடவில்லை?
பிரிக்ஸ் அமைப்பை விஸ்தரிப்பதில்லை என அதில் அங்கம் வகிக்கும் 9 நாடுகளின் அரச தலைவர்கள் தீர்மானித்துள்ளதால் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்குரிய வாய்ப்பு இலங்கைக்கு கிட்டவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை...
உயர்தரப்பரீட்சை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை பிற்போடப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று (30) பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்ற போது...
கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கி கணவன், மனைவி கொடூரக் கொலை!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் - புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் பெற்றோரான மேற்படி இருவரும் கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கப்பட்டுக்...













