ஒற்றுமையே பலம்! 2014 இல் மலையக மண்ணில் நடந்த அரசியல் புரட்சி!!

0
2010 ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இலங்கை அரசியலில் மஹிந்த சூறாவளியே வீசியது. அந்த அரசியல் சூறாவளியால் கட்சிகள் ஆட்டம் கண்டன. மறுபுறத்தில் மஹிந்த தரப்பு களத்தில் மையங்கொண்டு - தனக்கான இருப்பை வலுப்படுத்திக்கொண்டது. ஐக்கிய...

“வேர்களை தேடி” – தமிழரின் பண்பாட்டு அடையாளத்தை மீளக் கண்டெடுக்கும் ஒரு நெடுந்தொலைவுப் பயண அனுபவம்

0
"வேர்களை தேடி" – தமிழரின் பண்பாட்டு அடையாளத்தை மீளக் கண்டெடுக்கும் ஒரு நெடுந்தொலைவுப் பயண அனுபவம் "மனதின் ஓரத்தில் நழுவிய தமிழை, மண்ணின் வாசலில் மீண்டும் தொட்டு பார்த்தோம். நிழலாய் வாழ்ந்த நம்மை, வேராய் அழைத்தது தமிழ் நாடு...

ஜி.எஸ்.டி 2.0 : இந்தியாவின் துணிச்சலாக வரி சீர்த்திருத்தம்

0
ஜி.எஸ்.டி 2.0 : இந்தியாவின் துணிச்சலாக வரி சீர்த்திருத்தம் இந்தியாவின் சரக்கு மற்றும் சேவையை வரியான ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்தி, சாதாரண மக்களுக்கான சுமையை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டம் தொடர்பில் பிரதமர்...

பெருந்தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஐந்தாவது சிரார்த்த தினம் இன்று

0
"மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 5 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது!" 1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த அமரர் ஆறுமுகன்...

அமெரிக்கா, கனடாவுக்கிடையிலான வர்த்தகப்போர் உக்கிரம்!

0
அமெரிக்க பொருள்களுக்கு கனடாவில் இன்று முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக அறிவித்துள்ளார். கனடாவின் பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரியை விதித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு...

மலையக காந்தி கே. இராஜலிங்கம் ஐயாவின் 62 ஆவது சிரார்த்த தினம் இன்று

0
'மலையக காந்தி' என போற்றப்படும் கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின் 62 ஆவது சிரார்த்த தினம்  இன்று (11.02.2025) நினைவுகூரப்படுகின்றது. இதனை முன்னிட்டு புஸல்லாவ, சங்குவாரி...

அநுர அரசுக்கு எதிரான மும்முனைத் தாக்குதல்!

0
நாட்டு மக்களின் பேராதரவுடன் அரியணையேறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக, எதிரணிகள் மும்முனைத் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்துள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிசபைத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின்...

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அமைச்சரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

0
போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வருவார்கள் என நம்ப முடியாது என புதிய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்தை இலங்கையின் நீண்ட நெடிய போராட்டத்தை...

பொதுத்தேர்தலில் தமிழர்கள் சரியான முடிவை எடுத்தனர்: சீனத் தூதுவர்

0
"அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள்...

மலையக மக்களின் விடிவெள்ளியாய் களம் கண்டவர்

0
மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 25வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது! 1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மலையக அரசியல்...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

0
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

0
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்....

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

0
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல்...