இலங்கை – இந்திய தரைவழி தொடர்பும் கொழும்பு அடையும் நன்மைகளும்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு முதன் முதலில் பயணம் மேற்கொண்டபோது, இலங்கை நாடாளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தார். மகாகவி பாரதியின் கவி வரியொன்றை மேற்கோள்காட்டியே அவர் தமது உரையை முடிவுக்கு...
சந்திரனில் தடம் பதித்து சரித்திரம் படைத்த இந்தியா! பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய திறவுகோல்!!
இன்றைய நவீன உலகில் வல்லரசு என்ற அந்தஸ்த்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில் விண்வெளி போட்டியையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே எழுதப்படாத விதியாக - நடைமுறையாக உள்ளது. அதுமட்டுமல்ல நாடுகளின் மதிப்பு, ஆதிக்கம்...
திருமலை அபிவிருத்தில் டில்லியின் பங்களிப்பு காலத்தின் கட்டாயத் தேவை
“ உணவுப் பாதுகாப்பு, வலுசக்திப் பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.”
இவ்வாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே...
கடன்களில் சிக்கித் தவிக்கும் இலங்கையும், எரிகிற வீட்டில் பிடுங்க காத்திருக்கும் சீனாவும்!
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மெள்ள மீண்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்திவைக்கப்பட்ட கடன் உதவியின் பின்னர் வங்குரோத்து என்ற நிலையில் இருந்து மீண்டுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக மிகச்...
சீன உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட 6.7 மில்லியன் டொலர் எங்கே? சீனா காக்கும் மௌனம்
சீனாவில் இருந்து 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட தரமற்ற கரிம உரங்கள் கப்பல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சீனாவிடமிருந்து இந்த உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக 6.7 மில்லியன் டொலர் பணம்...
இலங்கையை ஒளிரச் செய்யும் இந்தியாவுடனான மின்சக்தி ஒப்பந்தம்!
இந்தியாவின் நிலையான, துரிதமான பொருளாதார வளர்ச்சியும், தொழில்நுட்ப முன்னேற்றமும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மீட்சி, புனரமைப்பு பணிகள் ஆகியவற்றுக்கு இன்றியமையாததாகும்.
இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமானதும் ஆழமானதுமான இருதரப்பு பொருளாதார பங்குடைமையை உருவாக்குவதற்கும்,...
மோடியின் தலைமைத்துவத்தால் தலை நிமிர்ந்த இந்தியா
உலக அரங்கிலே ஜனநாயகம் பற்றி பேசும்போது, இந்தியாவே சிறந்த ஜனநாயக நாடென இன்று உதாரணம் காட்டப்படுவதுடன், அங்கு ஐந்து நட்சத்திர ஜனநாயகம் நிலவுவதாக சர்வதேச சமூகம் பெருமிதம் அடையுமளவுக்கு இந்தியா முற்போக்கான பாதையில்...
இந்தியா தந்த ‘பௌத்தம்’ எனும் பொக்கிஷம்!
உலகிலுள்ள மதங்களுள் பௌத்தமும் புனிதமானது. அன்பு, அகிம்சை, அமைதி, சமாதானம் ஆகியவற்றை உலகிற்கு போதித்தவர்தான் புத்தர்.
ஆசை இல்லாமல் இருப்பதே இன்ப நிலை என்றும், ஆசையே மனிதர்களின் துன்பத்திற்கு காரணம் என்பதையும் அவர் எடுத்துரைத்திருந்தார்....
உள்ளக கடன் மறுசீரமைப்பு! என்ன நடக்கும்?
உள்ளக கடன் மறுசீரமைப்பினால் வங்கிக் கட்டமைப்பு உடைந்துவிடும், வைப்பாளர்களின் பணம் இல்லாமல் போகும், ஊழியர் சேமலாப நிதியில் அரசாங்கம் கைவைக்கிறது என்ற பிரசாரங்கள் மக்களை பெரிதும் அச்சம் கொள்ளவைத்துள்ளது. ஆனால் இவையொன்றும் நடக்காது...
கடன் மறுசீரமைப்பில் சீனாவின் தயக்கமும், வெள்ளையானைத் திட்டங்களும்!
இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள சீனா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்ற ஏனைய உலக நாடுகள் பொதுவாக கடன் மறுசீரமைப்பு முறையைப் பின்பற்றுவதால் சீனா அதனை பின்பற்ற...