திருமலை அபிவிருத்தில் டில்லியின் பங்களிப்பு காலத்தின் கட்டாயத் தேவை

0
“ உணவுப் பாதுகாப்பு, வலுசக்திப் பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.” இவ்வாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே...

கடன்களில் சிக்கித் தவிக்கும் இலங்கையும், எரிகிற வீட்டில் பிடுங்க காத்திருக்கும் சீனாவும்!

0
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மெள்ள மீண்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்திவைக்கப்பட்ட கடன் உதவியின் பின்னர் வங்குரோத்து என்ற நிலையில் இருந்து மீண்டுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக மிகச்...

சீன உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட 6.7 மில்லியன் டொலர் எங்கே? சீனா காக்கும் மௌனம்

0
சீனாவில் இருந்து 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட தரமற்ற கரிம உரங்கள் கப்பல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சீனாவிடமிருந்து இந்த உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக 6.7 மில்லியன் டொலர் பணம்...

இலங்கையை ஒளிரச் செய்யும் இந்தியாவுடனான மின்சக்தி ஒப்பந்தம்!

0
இந்தியாவின் நிலையான, துரிதமான பொருளாதார வளர்ச்சியும், தொழில்நுட்ப முன்னேற்றமும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மீட்சி, புனரமைப்பு பணிகள் ஆகியவற்றுக்கு இன்றியமையாததாகும். இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமானதும் ஆழமானதுமான இருதரப்பு பொருளாதார பங்குடைமையை உருவாக்குவதற்கும்,...

மோடியின் தலைமைத்துவத்தால் தலை நிமிர்ந்த இந்தியா

0
உலக அரங்கிலே ஜனநாயகம் பற்றி பேசும்போது, இந்தியாவே சிறந்த ஜனநாயக நாடென இன்று உதாரணம் காட்டப்படுவதுடன், அங்கு ஐந்து நட்சத்திர ஜனநாயகம் நிலவுவதாக சர்வதேச சமூகம் பெருமிதம் அடையுமளவுக்கு இந்தியா முற்போக்கான பாதையில்...

இந்தியா தந்த ‘பௌத்தம்’ எனும் பொக்கிஷம்!

0
உலகிலுள்ள மதங்களுள் பௌத்தமும் புனிதமானது. அன்பு, அகிம்சை, அமைதி, சமாதானம் ஆகியவற்றை உலகிற்கு போதித்தவர்தான் புத்தர். ஆசை இல்லாமல் இருப்பதே இன்ப நிலை என்றும், ஆசையே மனிதர்களின் துன்பத்திற்கு காரணம் என்பதையும் அவர் எடுத்துரைத்திருந்தார்....

உள்ளக கடன் மறுசீரமைப்பு! என்ன நடக்கும்?

0
உள்ளக கடன் மறுசீரமைப்பினால் வங்கிக் கட்டமைப்பு உடைந்துவிடும், வைப்பாளர்களின் பணம் இல்லாமல் போகும், ஊழியர் சேமலாப நிதியில் அரசாங்கம் கைவைக்கிறது என்ற பிரசாரங்கள் மக்களை பெரிதும் அச்சம் கொள்ளவைத்துள்ளது. ஆனால் இவையொன்றும் நடக்காது...

கடன் மறுசீரமைப்பில் சீனாவின் தயக்கமும், வெள்ளையானைத் திட்டங்களும்!

0
இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள சீனா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்ற ஏனைய உலக நாடுகள் பொதுவாக கடன் மறுசீரமைப்பு முறையைப் பின்பற்றுவதால் சீனா அதனை பின்பற்ற...

இலங்கையின் எரிசக்தித்துறையில் கால்பதிக்கும் சீனா! தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் கேள்விக் குறியாக்கும்?

0
இலங்கையின் எரிசக்தி துறையில் சீனா புதிதாக கால்பதித்துள்ளது. இந்த நிலை இலங்கையின் இறையாண்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் சவாலாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையின் அமைவிடமானது பூகோள அரசியலில் பெரும் முக்கியத்துவத்தைக்...

டில்லியால் வாழும் – வளரும் கொழும்பு!

0
தவழும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டு அதற்கு ஒரு உந்து சக்தி கொடுத்தால்தான் அக்குழந்தையால் எழுந்து நின்று - இலகுவில் நடை பழக முடிகின்றது. இதுபோல மனித வாழ்வில் நாம் ஒவ்வொரு பருவத்தில் இருந்து...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

சூடானில் பேராபத்து: 10 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம்!

0
சூடானில் பரவும் புதியவகை காலரா தொற்று காரணமாக சுமார் 10 லட்சம்பேர் பாதிக்கப்படக்கூடும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால...