நுரைச்சோலை அனல் மின் திட்டம்! ஏன் இத்தனை சிக்கல்?

0
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம்! இதனைக் கேட்டவுடன் ஐயோ அதுவா எப்போதும் உடைந்து கிடக்கிறது. சீனா உற்பத்தி அல்லவா என்ற சலிப்பும், கேலிப் பேச்சுக்களையும் கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. உண்மையில் நுரைச்சோலை...

அண்டை நாடு முதல் கொள்கை என்ற அடிப்படையில் ஐ.எம்.எவ். உதவி பெற முதலாவது உதவிய இந்தியா!

0
கடந்த வருடம் மக்கள் எதிர்கொண்ட துயர் என்பது அவர்களை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுசென்றது. வீட்டில் சமைக்க முடியாத அளவுக்கு பெண்கள் திண்டாடினார்கள். நகர்புற தொடர்மாடி குடியிருப்பாளர்களின் நிலைமையோ அதைவிட மோசமாக இருந்தது. அவலத்தின் உச்சத்தில்,...

ஹிட்லர் அவதாரம் எடுக்கும் ரணில்?

0
ரணில் விக்ரமசிங்க ஹிட்லராக செயற்படுகிறார், ஜனநாயகத்தை மீறுகிறார், தேர்தலை ஒத்திவைக்கிறார் என்று பல விமர்சனக் கணைகளை எதிர்க்கட்சியினர் தொடுத்துவருகின்றனர். ஆனால் ரணில் விக்ரமசிங்க தான் வகுத்துள்ள திட்டத்தை கனக்கச்சிதமாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறார், இதற்காக அவர்...

காஷ்மீர் நட்புறவு தினம் என்ற பேரில் பயங்கரவாதத்தை விதைக்கும் பாகிஸ்தான்!

0
காஷ்மீர் நட்புறவு தினம் என்ற பேரில் இந்தியாவில் பயங்கரவாதத்தை விதைக்கும் வகையில் பாகிஸ்தான் இழிவான பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் தொடர்ச்சியான பொய்களையும், திரிபுபடுத்திய...

இலங்கை – இந்திய உறவும் 75ஆவது சுதந்திர தினமும்!

0
இந்திய - இலங்கை உறவு என்பது மிகவும் தொன்மையானது. குமரிக் கண்டம் முதல் இந்தத் தொடர்புகள் இன்றுவரை நீண்டு செல்கிறது. ஆனால் இன்றைய நவீன உலகில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாக சுதந்திரம்...

கடன் மறுசீரமைப்பை வழங்க தயக்கம் காட்டும் சீனா!

0
இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்னும் தீர்ந்துவிடவில்லை. பொருளாதாரம் உடைந்துவீழ்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒரேயொரு வாய்ப்பு அல்லது வழி மட்டுமே இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவது மட்டுமே...

வடக்கு கிழக்கு மீதான சீனாவின் திடீர் காதல்! தரமற்ற உணவுப் பொருட்களை விநியோகித்ததாக விசனம்!

0
இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது தற்போது மெள்ள மீண்டு வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீள்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்லும். தற்போது தான் அதன் வீழ்ச்சி...

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினமும், இந்தியாவின் உறவும்!

0
இலங்கை சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் பூர்த்தியாகின்றது. பல நெருக்கடிகளை இலங்கை கடந்துவந்துள்ளது. போர், வன்முறை, பேரிடர் என இலங்கை வாழ் மக்கள் சொல்லணாத் துயரங்களை அனுபவித்துவிட்டனர். 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்,...

தலாய் லாமாவின் இலங்கை பயணம்! புத்துணர்ச்சி பெறும் பௌத்தம்!

0
தீபெத் ஆன்மீக தலைவர் தலாய்லாமாவிற்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த இலங்கையின் முக்கிய பிக்குகள் குழுவினர் இந்த அழைப்பை விடுத்திருந்தனர். தலாய்லாமா, இந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த நிலையில்,...

இந்தியா-ரஷ்யா உறவுகளை ஏன் தகர்க்க முடியாது?

0
சுதந்திரம் பெற்றதிலிருந்து, ரஷ்யா இந்தியாவுக்கு உறுதியான மற்றும் விசுவாசமான நண்பராக இருந்து வருகிறது. இந்தியாவின் திறனை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்ட ரஷ்யாவும் அதன் தலைவர்களும் இந்தியாவையும் அதன் மக்களையும் எப்போதும் உயர்வாகக் கருதுகின்றனர் மற்றும்...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...