கடன் மறுசீரமைப்பை வழங்க தயக்கம் காட்டும் சீனா!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்னும் தீர்ந்துவிடவில்லை. பொருளாதாரம் உடைந்துவீழ்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒரேயொரு வாய்ப்பு அல்லது வழி மட்டுமே இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவது மட்டுமே...
வடக்கு கிழக்கு மீதான சீனாவின் திடீர் காதல்! தரமற்ற உணவுப் பொருட்களை விநியோகித்ததாக விசனம்!
இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது தற்போது மெள்ள மீண்டு வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீள்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்லும். தற்போது தான் அதன் வீழ்ச்சி...
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினமும், இந்தியாவின் உறவும்!
இலங்கை சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் பூர்த்தியாகின்றது. பல நெருக்கடிகளை இலங்கை கடந்துவந்துள்ளது. போர், வன்முறை, பேரிடர் என இலங்கை வாழ் மக்கள் சொல்லணாத் துயரங்களை அனுபவித்துவிட்டனர். 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்,...
தலாய் லாமாவின் இலங்கை பயணம்! புத்துணர்ச்சி பெறும் பௌத்தம்!
தீபெத் ஆன்மீக தலைவர் தலாய்லாமாவிற்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த இலங்கையின் முக்கிய பிக்குகள் குழுவினர் இந்த அழைப்பை விடுத்திருந்தனர்.
தலாய்லாமா, இந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த நிலையில்,...
இந்தியா-ரஷ்யா உறவுகளை ஏன் தகர்க்க முடியாது?
சுதந்திரம் பெற்றதிலிருந்து, ரஷ்யா இந்தியாவுக்கு உறுதியான மற்றும் விசுவாசமான நண்பராக இருந்து வருகிறது.
இந்தியாவின் திறனை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்ட ரஷ்யாவும் அதன் தலைவர்களும் இந்தியாவையும் அதன் மக்களையும் எப்போதும் உயர்வாகக் கருதுகின்றனர் மற்றும்...
இந்தியா அதன் G20 தலைமையின் கீழ் “நிகழ்ச்சி நிரலை அமைப்பதில் மிகவும் திறமையாக உள்ளது”: நெதர்லாந்து பிரதிநிதி
நெதர்லாந்தின் G20 பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரா லூயிசூன், இந்தியா தனது G20 தலைமையின் கீழ் நிகழ்ச்சி நிரலை அமைப்பதில் "மிகவும் திறமையாக" உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஜனவரி 9-11 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற G20...
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம்! சார்க் நாடுகள் ஜொலிக்க ஒரு சிறந்த வாய்ப்பு!
இந்தியாவின் பொருளாதாரம் உலக அரங்கில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு ஜி 20 நாடுகளின் தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெற்காசிய பிராந்தியமானது அந்தத் தலைமைத்துவத்தின் கீழ் பயன்களை அடையவுள்ளது.
ஜி-20...
இந்தியாவும் இலங்கையும் பௌத்தத்தால் பிணைக்கப்பட்டவை
இந்தியாவில் பிறந்த பௌத்த மதம் மிகவும் பெருமளவில் பின்பற்றப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. தேரோவாதம் என்னும் பௌத்தம் இங்கு சிங்கள பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றது.
பௌத்தர்களின் புனித தினமான வெசாக் காலத்தில் இந்தியாவில் இருந்து...
வேட்டியுடன் யாழ் படையெடுத்த சீன அதிகாரிகள்! வலுக்கும் எதிர்ப்புகள்!
இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட சீன அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் பயணம் செய்துள்ளது. சீனாவின் பிரதித் தூதுவர் வேட்டியுடன்...
கடன் மறுசீரமைப்பில் இணங்க மறுக்கும் சீனா பொறிவைக்க காத்திருக்கிறதா?
இலங்கையில் அனைத்திற்கும் வரிசை என்ற யுகம் மாறி, மக்கள் சாதாரணமாக தமது பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அடிப்படை பிரச்சினை அப்படியே இருக்கிறது. இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பொருளாதாரத்தின் வீழ்ச்சி தடுக்கப்பட்டுள்ளது....