இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம்! சார்க் நாடுகள் ஜொலிக்க ஒரு சிறந்த வாய்ப்பு!

0
இந்தியாவின் பொருளாதாரம் உலக அரங்கில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு ஜி 20 நாடுகளின் தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெற்காசிய பிராந்தியமானது அந்தத் தலைமைத்துவத்தின் கீழ் பயன்களை அடையவுள்ளது. ஜி-20...

இந்தியாவும் இலங்கையும் பௌத்தத்தால் பிணைக்கப்பட்டவை

0
இந்தியாவில் பிறந்த பௌத்த மதம் மிகவும் பெருமளவில் பின்பற்றப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. தேரோவாதம் என்னும் பௌத்தம் இங்கு சிங்கள பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றது. பௌத்தர்களின் புனித தினமான வெசாக் காலத்தில் இந்தியாவில் இருந்து...

வேட்டியுடன் யாழ் படையெடுத்த சீன அதிகாரிகள்! வலுக்கும் எதிர்ப்புகள்!

0
இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட சீன அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் பயணம் செய்துள்ளது. சீனாவின் பிரதித் தூதுவர் வேட்டியுடன்...

கடன் மறுசீரமைப்பில் இணங்க மறுக்கும் சீனா பொறிவைக்க காத்திருக்கிறதா?

0
இலங்கையில் அனைத்திற்கும் வரிசை என்ற யுகம் மாறி, மக்கள் சாதாரணமாக தமது பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அடிப்படை பிரச்சினை அப்படியே இருக்கிறது. இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பொருளாதாரத்தின் வீழ்ச்சி தடுக்கப்பட்டுள்ளது....

இந்திய ரூபாவை இலங்கையில் சர்வதேச நாணயமாக மாற்ற முயற்சி! பின்னணி என்ன?

0
''இலங்கை அரசியல்வாதிகள் ஊழல், மோசடி நிறைந்தவர்கள். இதனாலேயே நாடு அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. மூன்று வேளை உண்ண வழியில்லாமல் போயுள்ளது. வாழ்க்கை நரகமாகியுள்ளது. இலங்கைக்கு சுதந்திரம் வழங்காமல் பிரித்தானியாவின்...

ஜி 20 தலைமை : சவால்களுக்கு மத்தியிலும் சாதிக்கும் இந்தியா!

0
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் 2023ஆம் ஆண்டுக்கான ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இது உலக அளவில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உலகில் பல்வேறு...

போதைப்பொருள் பொட்டலமாகியது இலங்கை!

0
நாட்டில் இன்று எட்டுத்திக்கும் போதைப்பொருளின் ஆக்கிரமிப்பு எல்லையைக் கடந்து சென்றுவிட்டது. சிறியோர் முதல் பெரியோர் வரை போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்ற நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது. இலங்கையின் எதிர்காலம் போதையில் கிறங்கிக்கொண்டு தன்நிலை மறந்து...

பெறுபேறுகளில் பின்தங்கிய ஹட்டன் கல்வி வலயம்!

0
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தன. கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் பாடசாலை...

கொடுரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமார! உரிமைக்காவும், நீதிக்காகவும் தவிக்கும் பாகிஸ்தான் சிறுபான்மையினர்!

0
பாகிஸ்தானில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நடந்த கொடுர சம்பவம் உலகையே உலுக்கியது. பணிக்காக சென்ற இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்தகுமார தியவதன அடித்துக் கொல்லப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவமே அது....

உலகெங்கும் எச்.ஐ.வி தொற்றுடன் நடமாடும் 3 கோடி 80 இலட்சம் பேர்!

0
சர்வதேச எய்ட்ஸ் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருடம் 'Putting Ourselves to the Test: Achieving Equity to End HIV'_'எம்மை நாம் பரிசோதனைக்கு உட்படுத்துவோம்: எய்ட்ஸை ஒழிக்க சமத்துவமாக ஒன்று...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...