பலம்வாய்ந்த தென்னாபிரிக்கா அணியை தோற்கடிக்குமா இலங்கை?
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று 02ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகல் இரவு போட்டியாக ஆரம்பமாகின்றது.
தசுன் ஷானக்க தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள...
‘தங்கம் வென்ற இலங்கை மைந்தனுக்கு குவியும் பாராட்டுகள்’
பராலிம்பிக் விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது நாடு பெருமை கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2020...
பாராலிம்பிக் – ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.
F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் இந்த...
இங்கிலாந்து அசத்தல் – இந்தியா இன்னிங்ஸ் தோல்வி
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் ஆடிய இந்திய...
ஆப்கான்- பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி தொடர் ஒத்திவைப்பு
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுவரை பிற்போடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒரு நாள் போட்டி தொடர் நடத்த...
‘முரளியை நடுங்க வைத்த இரு துடுப்பாட்ட வீரர்கள்’
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தன்னை மிரட்டிய இரு துடுப்பாட்ட வீரர்கள் யார் என்பதை இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன். டெஸ்ட்...
மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த மென்கடதாசி ஏலத்தில்!
பார்ஸிலோனா உதைபந்தாட்ட கழகத்திலிருந்து அண்மையில் விடைபெற்றுக்கொண்ட ஆர்ஜன்டீனிய உதைபந்தாட்ட நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி தனது பிரியாவிடை அறிவிப்பின்போது உடைந்து அழுதார்.
பேச முடியாமல் அவர் மேடையில் அழுதுகொண்டிருந்தபோது கண்ணீரை துடைப்பதற்கு அவரது மனைவி மென்...
ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்
அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதை பந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
காபூல் விமான நிலையத்தில் கடந்த திங்களன்று மீட்பு விமானம்...
T-20 உலகக்கிண்ணத்தில் விளையாடுவோம் – ஆப்கானிஸ்தான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் அணி 20க்கு20 உலகக் கிண்ணத்தில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்...
T- 20 உலகக்கிண்ணம் – போட்டி அட்டவணை வெளியானது!
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள ஐசிசி 20க்கு20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் சுற்றுப்போட்டியில், இலங்கை அணியானது, நமீபியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
ஐசிசி 20க்கு20 உலகக்கிண்ணத் தொடருக்கான போட்டி...



