மண்டியிட்டது தென்னாபிரிக்கா – இலங்கை அணி வெற்றிநடை
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.
தொடர்...
‘இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன’
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க குணவர்தன, இ 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டள்ளார்.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு இளையோர் பலரை கொண்டுவருவதில்...
தென்னாபிரிக்கா அணியை பந்தாடியது இலங்கை!
தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட்...
பலம்வாய்ந்த தென்னாபிரிக்கா அணியை தோற்கடிக்குமா இலங்கை?
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று 02ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகல் இரவு போட்டியாக ஆரம்பமாகின்றது.
தசுன் ஷானக்க தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள...
‘தங்கம் வென்ற இலங்கை மைந்தனுக்கு குவியும் பாராட்டுகள்’
பராலிம்பிக் விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது நாடு பெருமை கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2020...
பாராலிம்பிக் – ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.
F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் இந்த...
இங்கிலாந்து அசத்தல் – இந்தியா இன்னிங்ஸ் தோல்வி
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் ஆடிய இந்திய...
ஆப்கான்- பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி தொடர் ஒத்திவைப்பு
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுவரை பிற்போடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒரு நாள் போட்டி தொடர் நடத்த...
‘முரளியை நடுங்க வைத்த இரு துடுப்பாட்ட வீரர்கள்’
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தன்னை மிரட்டிய இரு துடுப்பாட்ட வீரர்கள் யார் என்பதை இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன். டெஸ்ட்...
மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த மென்கடதாசி ஏலத்தில்!
பார்ஸிலோனா உதைபந்தாட்ட கழகத்திலிருந்து அண்மையில் விடைபெற்றுக்கொண்ட ஆர்ஜன்டீனிய உதைபந்தாட்ட நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி தனது பிரியாவிடை அறிவிப்பின்போது உடைந்து அழுதார்.
பேச முடியாமல் அவர் மேடையில் அழுதுகொண்டிருந்தபோது கண்ணீரை துடைப்பதற்கு அவரது மனைவி மென்...



