21 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் 2030 இல் தோகாவில்
21 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் 2030 இல் தோகாவில்
LPL தொடர் – வெற்றிக்கனியை ருசித்தது ஜப்னா அணி!
LPL தொடர் - வெற்றிக்கனியை ருசித்தது ஜப்னா அணி!
இரஜவலை இந்து தேசிய கல்லூரிக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்!
கண்டி - திகனை இரஜவலை இந்து தேசிய கல்லூரியின், பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், கல்லூரி மாணவர்களுக்கு மென் பந்து, வன் பந்து Cricket, வலைப் பந்து, கரப்பந்து, குறுந்தூரம், நெடுந்தூர ஓட்டப்...
LPL வெற்றிக் கிண்ணம் யாருக்கு? ஜப்னா, காலி அணிகள் நாளை பலப்பரீட்சை!
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும்.
காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்ராலியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை...
ஜப்னா, தம்புள்ள அணிகள் இன்று பலப்பரீட்சை!
லங்கா பிரிமியர் லீக்தொடரின் இரண்டாவ அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெறுகின்றது.
இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் எதிர்ப்பார்ப்புடன் தம்புள்ள வைகீங், ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகின்றது.
கொழும்பு கிங்ஸ் அணியை...
கொழும்பு கிங்ஸ் அணிக்கு ஏமாற்றம் – இறுதி போட்டிக்குள் நுழைந்தது காலி அணி!
லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது அரையிறு ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி, இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.
கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி...
LPL தொடர் – அரையிறுதி ஆட்டம் இன்று ஆரம்பம்!
லங்கா பிரிமியர் லீக்தொடரின் அரையிறுதி ஆட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது அரையிறுதிப்போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இன்றிரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகின்றது.
நாளை 14 ஆம் திகதி இரண்டாவது அரையிறுதிப்போட்டி...
LPL கிரிக்கெட் தொடர் -அரையிறுதிக்கு தெரிவான அணிகள்
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
தம்புள்ள வைகிங், கொழும்பு கிங்ஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் காலி ஆகிய அணிகளே இவ்வாறு தெரிவாகியுள்ளன.
‘விளையாட்டு துறையை மேம்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வியூகம்’
விளையாட்டு துறையை மேம்படுத்தி அதனூடாக பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில்...
LPL தொடரில் முதல் சதம் – கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி!
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு கிங்ஸ் , ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா...