நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கை மக்களே தீர்மானிக்க வேண்டும்
சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில்...
கட்சி பச்சைக்கொடி காட்டினால் ரணிலுக்காக களமிறங்க தயார்: மொட்டு கட்சி எம்.பிக்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம்...
பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன், “வசத் சிரிய 2024” புத்தாண்டுக் கொண்டாட்டம்
"வசத் சிரிய - 2024" சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று (27) காலை 7.00 மணிக்கு கொழும்பு ஷங்ரிலா பசுமை மைதானத்தில் ஆரம்பமாகியதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெருந்திரளான மக்கள்...
ரணிலின் பயணப்பாதையை மாற்ற முற்பட்டால் மீண்டும் வரிசை யுகம் ஏற்படும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே இந்நாட்டை மீட்க முடியும். அவரின் பயணப்பாதையை மாற்ற முற்பட்டால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம்தான் உருவாகும் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன...
ரூ. 19 கோடி பெறுமதியான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!
சுமார் 19 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்தேக நபரொருவர் கடுவலை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ், ஹெரோயின் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களுடனேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பியகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட...
பாதாள குழு உறுப்பினர்கள் அறுவர் கைது!
பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 20 பாதுகாப்பு குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 6 பேர் கைது...
மனித உடலமைப்பில் பிறந்த ஆட்டுக்குட்டி
மனித உடலை ஒத்த தோற்றத்துடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்த சம்பவம், தெனியாய - விஹாரஹேன செல்வகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட ஆடு ஒன்று இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை...
அநுரவுக்கு சுவீடனில் அமோக வரவேற்பு!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சுவீடன் STOCKHOLM விமான நிலையத்தில் இன்று காலை அமோக வரவேற்பளிக்கப்பட்டது…..
சுவீடனில் வாழும் இலங்கை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்திலும் பங்கேற்று, அநுர உரையாற்றவுள்ளார்.
போதை ஊசி செலுத்தி யுவதி மீது வன்புணர்வு: சூத்திரதாரியான சகோதரனுக்கு மறியல்
தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர்...
மைத்திரியால் விரட்டப்பட்டோரை உள்ளீர்க்க குழு அமைத்தது நிமல் அணி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது தொடர்பாக ஆராய்வதற்கு ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சு.க.வின் அரசியல் குழுக் கூட்டம் அக்கட்சியின் பதில் தலைவர்...













