எம்.பி. பதவியை இழப்பாரா விஜயதாச ராஜபக்ச?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நியமனம் பெற்ற நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடலாம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற...
முடிவுக்கு வருமா உள்ளக மோதல்? சு.க. உறுப்பினர்கள் இன்று சந்திப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்கு அக்கட்சி உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளனர். சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.
சுதந்திரக்கட்சியின் உப தலைவரான திலங்க சுமதிபால கூட்டத்துக்கான அழைப்பை...
05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தின் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)கைச்சாத்திடப்பட்டன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக திரைப்படத் துறை, ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும்...
1,700 ரூபா வழங்கவே முடியாது!
“தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க முடியாது.” என பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளரான ரொஷான் இராஜதுரை தெரிவித்துள்ளார்.
“ ஆயிரம் ரூபா அடிப்படை...
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மே தினத்தன்று அறிவிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மே தின கூட்டத்தின்போது பெயரிடப்படவுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மொட்டு கட்சியின் மே தினக் கூட்டம் அக்கட்சியின் தலைவர்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மேலும் பிளவு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் சுதந்திரக்கட்சி மேலும் பிளவை சந்தித்துள்ளது.
விஜயதாச ராஜபக்சவின் இந்நியமனத்தை சு.கவின் உப...
ஈரானுடனான தொடர்புகளை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டுச் செல்வதே நோக்கமாகும் – ஜனாதிபதி
மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் “உமா திய ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இன்று (24) இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளினால் மக்கள் பாவனைக்காக திறந்து...
மே முதலாம் திகதிக்குள் தீர்வு இல்லையேல் பதவி துறப்பேன் – வடிவேல் சுரேஷ் அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வேன் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான நாடாளுமன்ற...
கம்பனிகளிடம் கையேந்தவில்லை: சம்பள உரிமையையே கேட்கின்றோம்
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக சம்பள நிர்ணய சபை இன்றைய தினம் கூடியது. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய அங்கத்தவர்களும் அதில் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய தினமும்...
இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 04 கிராமங்கள் விரைவில் மக்களிடம் கையளிப்பு
இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 04 கிராமங்கள் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய...












