2023 உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
க.பொ. த உயர்தரப் பரீட்சை 2023 நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று அறிவித்தார்.
மறுசீரமைப்பு வேலைத்திட்டம் குறித்து இந்திய தரப்புக்கு ஜனாதிபதி விளக்கம்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்திருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (11) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு...
வருடாந்தம் 900 சிறுவர்களுக்கு புற்றுநோய்ப் பாதிப்பு
இலங்கையில் வருடாந்தம் குறைந்தது 900 சிறுவர்கள் புற்றுநோய்ப் பாதிப்பால் இனங்காணப்படுவதாகவும் அதேவேளை 100 சிறுவர்கள் நீரிழிவு நோயுடன் இனங்காணப்படுவதாகவும் சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.
"ஒரு தசாப்தத்திற்கு...
தலவாக்கலை நகரில் 4 கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை
தலவாக்கலை நகரில் 4 கடைகள் உடைக்கப்பட்டு, கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியின் அருகாமையிலுள்ள மருந்தகம், வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையம், ஹாட்வெயார்...
” EPF செலுத்த தவறியுள்ள சில பெருந்தோட்ட நிறுவனங்கள்” – அம்பலமாகியுள்ள பகீர் தகவல்
சில பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள் EPF கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும், பாரியளவான நிலுவை ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டி உள்ளதாகவும் வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் புலப்பட்டது.
பெருந்தோட்டத்துறையில் சில...
சுற்றுலா வலயமாகிறது இறுதிப்போர் நடந்த நந்திக்கடல் களப்பு
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நந்திக்கடல் களப்பு பகுதியை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் கடற்பகுதிகளில் உள்ள கவர்ச்சியான இடங்களை கண்டறிந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய வகையில்...
நிமல், துமிந்த, லசந்த உள்ளிட்ட 8 பேருக்கு சு.க. அழைப்பு!
கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள 8 உறுப்பினர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவினால்...
பாடசாலை மாணவர்களை துரத்திய மாடு – ஐவர் காயம்
ஹப்புத்தளை பெரகல பகுதியில் இன்று காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த ஐந்து மாணவர்களை மாடு துரத்திய நிலையில், காயமடைந்த அவர்கள் ஹல்துமுல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெரகல, பத்கொட விபுலானந்த தமிழ் கல்லூரியில் பயிலும் மாணவர்களே...
” காழ்புணர்ச்சி அரசியலை சிவநேசன் கைவிட வேண்டும்” – காமராஜ் பதிலடி
" தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் காழ்புணர்ச்சி அரசியலை கைவிட்டு மக்களுக்கு நேர்மையான அரசியலை செய்ய முன் வர வேண்டும்." - என்று இதொகாவின் முன்னாள் பிரதேச சபை...
ஹாலிஎலவில் களவாடியவர் குருவிட்ட பகுதியில் கைது!
ஹாலிஎல, சின்ன அலுகொல்ல 100 ஏக்கர் பிரதேசத்தில் வீடொன்றினுள் நுழைந்து சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்று (10) குருவிட்ட...





