ஹோட்டலில் போதை விருந்து- 12 பேர் கைது
முகநூல் ஊடாக பன்வில, மடோல்கெலே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகநூல் ஊடாக பன்வில, மடோல்கெலே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல்...
மேலுமொரு பஸ் விபத்து – இருவர் பலி! 29 பேர் காயம்!!
பாதெனிய - அனுராதபுரம் வீதியின் அம்பன்பொல பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பஸ்ஸொன்று, வீதியோரம்...
இளம் பிக்குமார் மூவர் துஷ்பிரயோகம் – விகாராதிபதிக்கு மறியல்!
பல வருடங்களாக இளம் பிக்குமார் மூவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாவலப்பிட்டி பிரதேச விகாரை ஒன்றின் விகாராதிபதியை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
பஸ் விபத்து – உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் உத்தரவு
கதுருவெல, மனம்பிடிய பேருந்து விபத்து தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
வடமத்திய மாகாண பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு...
பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு – 41 பேர் காயம்
70 பயணிகளுடன் மட்டக்களப்பு – காத்தான்குடி நோக்கி வந்த பஸ் ஆற்றில் வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 7.40 மணியளவில் முன்னதாக பொலனறுவை – மன்னம்பிட்டி பாலத்தில்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆடுகள்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது.
ஐந்து வருடங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 70,000 ஆடுகள் விநியோகிக்கப்படும் என அமைச்சு...
உலக நாடுகள் பலவும் போராட்டங்களின் காரணமாக முடங்கிப் போயிருக்கும் நிலையில் குறுகிய காலத்தில் இலங்கையை மீட்க ஜனாதிபதியால் முடிந்தது-
உலக நாடுகள் பலவும் போராட்டங்களின் காரணமாக முடங்கிப் போயுள்ள நிலையில், ஒரு வருடத்திற்குள் அந்த சவால்களை வெற்றிக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்தினால் முடிந்துள்ளெதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற...
தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து – 26பேர் காயம்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடையில் இருந்து மடக்கும்புர தோட்டம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று மாலை 4.30 மணியளவிலேயே...
முச்சக்கரவண்டி விபத்தில் குழந்தை உயிரிழப்பு
மட்டக்களப்பு தன்னாமுனையில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் பாலமுனையைச் சேர்ந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது, காயமடைந்த மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலமுனையைச் சேர்ந்த ஒரு வயதும் மூன்று மாதங்களேயான பாத்திமா மைஸ்ஹறா...
சி.டி. விக்ரமரத்னவின் சேவைக் காலம் நீடிப்பு
சி.டி. விக்ரமரத்னவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபராக மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸின்...




