விசா அபராத தொகை அதிகரிப்பு
விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவிப்பினை பொது பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அபராதத்தை 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டாலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் 500 அமெரிக்க...
உருளைக்கிழங்கு கொள்கலனில் பெருந்தொகையான ஹெரோயின்
கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வந்த உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலனில் இந்த ஹெரோயின் தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுமார் 15 கிலோ கிராம்...
மியன்மாரில் நிலநடுக்கம்
மியன்மாரின் தெற்கு கடற்கரை அருகே இன்று (22) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் அதிகாலை 2:52 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், 4.2 ரிச்டர் ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்பு...
ஸ்ரீநகர் நகரம்: உலகளாவிய அங்கீகாரத்தை நோக்கிய பயணம்
G20 சுற்றுலாப் பணிக்குழுக் கூட்டம் ஸ்ரீநகரில் மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் முடிவடைந்ததால் மே மாதம் காஷ்மீரிகளுக்கு உணர்ச்சிகளின் கலவையாக இருந்தது.
ஸ்ரீநகரில் வெற்றி வாசம் வீசுகிறது. பல நூற்றாண்டுகளாக இது ஆன்மீக வெற்றிகளின் மையமாக...
ஜே-கே பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் வருகை முறை அறிமுகப்படுத்தப்படுகிறது
ஜம்மு காஷ்மீரில், பள்ளிக் கல்வித் துறை ஊழியர்களின் வருகையை உறுதி செய்வதற்காக ‘பயோமெட்ரிக் வருகை முறை’ அறிமுகப்படுத்தப்பட்டது. இது 100 சதவீதம் செயல்படுத்தப்படாவிட்டாலும், இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின்...
குருந்தூர் மலையில் களமிறங்கினார் கம்மன்பில
“வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து கொழும்புக்கு வந்து மக்கள் பிரச்சினையைக் கூறுகின்றார்கள். எனினும், அதன் உண்மைத்தன்மை எமக்குத் தெரியாது. அதனைத் தெரிந்துகொள்வதற்காகவே நான் இன்று இங்கு (குருந்தூர்...
“இலங்கை அரசிற்கு ஒத்து ஊதும் ஐ நா”: தமிழர்கள் கவலை
ஐ நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கை தொடர்பான தனது மீளாய்வை எதிர்வரும் புதன்கிழமை (21) நடத்தவுள்ள நிலையில், இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் தொடர்பில் அரசு கூறும் பொய்யுரைகளை கடந்த முறை போன்று...
காலி மாவட்டத்தில் 200 ஸ்மாட் வகுப்பறைகள் ஸ்தாபிப்பு
காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் நவீன கணனி கூடங்கள் மற்றும் ஸ்மாட் திரைகளை நிறுவும் பணிகளை துரிதப்படுத்துவதற்கான இராஜதந்திர ஆவணங்கள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கல்வி அமைச்சின்...
ராஜகுமாரி மரணம்- நேரடியாக பார்த்த சாட்சி நீதிமன்றில்
வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண் ராஜகுமாரியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 26ஆம் திகதி...
மாணவியை கத்தியால் குத்திய மாணவன்
அனுராதபுரத்தில் பாடசாலை ஒன்றில் 15 வயது மாணவன் ஒருவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனுராதபுரத்தில் கெக்கிராவ ரணஜயபுர பிரதேசத்தில்...







