” பெருந்தோட்ட மக்களின் உழைப்பால்தான் அந்நிய செலாவணி கிடைக்கிறது – ஆனால் 200 வருடங்களாகியும் துன்பத்தில் இருந்து அவர்கள்...
" 200 வருடங்களாகியும் மலையக பெருந்தோட்ட மக்கள் துன்ப நிலையில் இருந்து இன்னும் விடுபடவில்லை." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று 27/2 இன்கீழ் விசேட...
கொழும்பிலிருந்து நுவரெலியாவந்த வேன் மரத்தில் மோதி விபத்து!
நுவரெலியாவிலிருந்து - நானுஓயா டெஸ்போட் வழியாக கொழும்பு நோக்கி பயணித்த வேனொன்று நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா கிரிமிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து நுவரெலியா வந்த வேன், மீண்டும்...
பாராளுமன்றில் அழுத குழந்தை – ஆசுவாசப்படுத்தி பாலூட்டிய எம்பி!
இத்தாலி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கில்டா ஸ்போர்டெல்லோ , கைக்குழந்தையான தனது மகன் பெடரிகோவையும் நாடாளுமன்றம் அழைத்து வந்திருந்தார்.
நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே நாடாளுமன்றம் அமைதியானது....
அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த மே மாதத்தில் 26.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, குறித்த மாதத்தில் வெளிநாட்டு ஒதுக்கம் 3.4 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
சீன மக்கள்...
சர்வதேச விசாரணையே தமிழர்களுக்கு துணை – கஜேந்திரகுமார் எம்.பி.
" தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது. எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும்." என்று தமிழ் தேசிய...
“ஹிட்லர் மீசை” வரைந்த 16 வயது சிறுவனுக்கு சிறை
துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன்...
வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சு! கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் எவை?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் பேச்சு நடைபெறவுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில்...
பரீட்சை நிலையத்தில் மயக்கமுற்று விழுந்த ஆசிரியை மரணம்
ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சையின் கண்காணிப்பாளராகக் கடமையாற்றிய பாடசாலை ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வத்தேகம மகளிர் பாடசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இவர் பரீட்சை ஆரம்பிப்பதற்குச் சற்று முன்னர் திடீரென மயக்கமுற்று விழுந்துள்ளார். உடனே...
மேகாலயா கிராமம் இமயமலையை சுத்தம் செய்வதில் இணைகிறது!
உலகின் உயரமான இடமாகக் கருதப்படும் இமய மலை என்பது அனைவரையும் கவர்ந்த இடமாகும். இந்த இடம் குப்பைகளினால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. தன்னார்வ பணிகளின் ஊடாக இமய மலையை சுத்தம் செய்யும் பணி...
காஷ்மீர் – ஸ்ரீநகரில் முதன்முறையாக பெண்கள் விடுதி!
காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா பகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு முதன்முறையாக சமூக நலத்துறை சார்பில் பெண்கள் விடுதியொன்று திறக்கப்படவுள்ளது.
நாட்டின் ஏனைய மாநிலங்களைப் போலவே, பள்ளத்தாக்கில் பணிபுரியும் பெண்களுக்கும் பாதுகாப்பான, வசதியாக தங்குவதை உறுதிசெய்து....




