வேகமாக பரவி வரும் மற்றுமொரு வைரஸ்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை
உலகில் வேகமாக பரவி வரும் மற்றுமொரு வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுவாச தொற்றுடன் கூடிய ஆபத்தான HMPV வைரஸ் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த...
கோடிக்கணக்கான தங்கத்துடன் வெளிநாட்டு பிரஜை கைது
எட்டு கோடி ரூபாயிக்கும் அதிக பெறுமதியான தங்கத்தினை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த வெளிநாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த குறித்த சந்தேகநபரிடம் இருந்து 4.611...
“கேஸ் விலை குறைந்தாலும் பாண், பனிஸ் விலைகளை குறைக்க முடியாதாம்”
சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும், பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 25 சதவீதமான பேக்கரிகளே 'கேஸ்' பயன்படுத்துகின்றன. எனவே, கேஸ் விலை...
மிக நீளமான நாக்குக்காக கின்னஸ் சாதனை படைத்த நாய்
அமெரிக்காவில் லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை கொண்ட நாய், மிக நீளமான நாக்குக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இந்த நாய்க்கு 12.7 சென்டி மீட்டர் நீளம் (5...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி கைது!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் சற்குணதேவி இன்று காலை, மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரணம் கூறாமலேயே பொலிஸார் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர் எனவும்,...
‘மெனிக்கே மகே ஹித்தே’ புகழ் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு டுபாயில் ‘கோல்டன் விசா’ விருது
இலங்கையின் பிரபல இளம் பாடகியான 'மெனிக்கே மகே ஹித்தே' புகழ் யோஹானி டி சில்வாவுக்கு, டுபாயில் 'கோல்டன் விசா' விருந்து வழங்கப்பட்டுள்ளது.
கலை, கலாசாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு டுபாயால் வழங்கப்படும்...
கொழும்பில் 8 ஆவது மாடியில் இருந்து தவறிவிழுந்து சீன பொறியியலாளர் பலி!
கொழும்பு, கொம்பனி வீதியில், யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8வது மாடியில் இருந்து விழுந்து சீன பிரஜையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உதவி பொறியியலாளராக பணியாற்றிய 24 வயது சீனர் ஒருவரே...
மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படும் குழுக்களை ஒடுக்க முப்படைகள் களத்தில்
மத நல்லிணக்கத்துக்கு கெடுதல் செய்பவர்கள் நாட்டுக்கு புற்றுநோயாகவே இருப்பார்கள். எனவே, பொலிஸார் மாத்திரமல்ல, முப்படையினரும் இணைந்து நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படும் குழுக்களையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதையும் விரைவில்...
முல்லைத்தீவில் 29,000 ஏக்கர் காணி விடுவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்கள் தற்போது பயன்படுத்தும் 29 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் இணங்கியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் முல்லைத்தீவு...
அமைச்சு பதவி குறித்து நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு
“மொட்டுக் கட்சியால் தான் இந்த அரசு இயங்கு நிலையில் உள்ளது. எனவே, மொட்டுக் கட்சியினரைப் புறக்கணித்து இந்த அரசால் எதனையும் செய்ய முடியாது.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...






