மாகாணசபைத் தேர்தல் பழைய முறையில்?
மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது...
கடவுச்சீட்டு பெற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்...
தமிழ் அடையாளத்தை இழந்துக் கொண்டிருக்கும் காலி மாவட்ட தமிழ்த் தோட்டத்தொழிலாளர்கள்!
இந்திய வம்சாவளி தமிழர்களா அல்லது மலையகத் தமிழர்களா எமது அடையாளம் என்ற சர்ச்சைகள் மலையக மக்கள் மத்தியில் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், தேசிய இன அரசியலுக்குள் தம்மை இணைத்துக்கொண்டு ஏனைய மக்களைப் போன்று அரசியல்...
போலி கடவுச்சீட்டுடன் இலங்கை வந்த சீன பிரஜையை நாடு கடத்த ஏற்பாடு
இரு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்கு வந்த சீனப் பிரஜை மீண்டும் நாட்டிற்குள் பிரவேசிப்பது முற்றாக இடைநிறுத்தப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரை நாடு கடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் டிரான்...
மத பிரிவினைகளை ஏற்படுத்த அரசு ஒருபோதும் இடமளிக்காது
மதப்பிரிவினைகளை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை அரசாங்கம் கடுமையாக ஒடுக்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனவாதம் மற்றும் மதவெறியைப் பரப்புவதற்கு...
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதால் பாரிய சமூகச் சிக்கல்கள் பல உருவாகியுள்ளதாகவும், அதனைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற...
” எனது கண்கள் குளமாகின” – 5 ஆவது முறையாகவும் சென்னை கிண்ணம் வென்ற பின் தோனி உருக்கம்
அகமதாபாத் மைதானத்தில் மழைக்கு மத்தியில் பரபரப்பாக நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.
இதனை தொடர்ந்து...
ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்புக்காக MAS Holdingsக்கு அங்கீகாரம்
தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தியாளரான MAS ஹோல்டிங்ஸ், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் முன்மாதிரியான அர்ப்பணிப்புக்காக 2021 – 2022 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றாடல்...
கைதான இராஜாங்கனை சத்தா ரதன தேரருக்கு விளக்கமறியல்!
இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தா ரதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையிலும்,...
ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும் வெளியீடு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன இன்று (29) ஜனாதிபதி...




