சம்பிக்க தலைமையில் ‘ ஐக்கிய குடியரசு முன்னணி’ இன்று உதயம்!

0
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி என்ற புதிய அரசியல் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (22) மஹரகம தேசிய இளைஞர் கழக கேட்போர் கூடத்தில்...

கனடா பிரதமரின் அறிக்கையை வரவேற்கிறார் சம்பந்தன்

0
“இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று கனேடியப் பிரதமர் கூறியிருக்கும் விடயம் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. உண்மையை அம்பலப்படுத்தும் கனேடியப் பிரதமரின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளமையைக் கண்டிக்கின்றோம். அலி...

இலங்கை ‘சுயாதீன’ நாடாக உதயமாகி இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு! மலையக மக்களுக்கு எப்போது காணி உரிமை கிட்டும்?

0
இலங்கையானது இறையாண்மையுள்ள சுதந்திர நாடாக உதயமாகி அதாவது குடியரசு நாடாகி இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு, 1972 இல் இதேபொன்றதொரு நாளில்தான் சட்டமாக்கப்பட்டு, அமுல்படுத்தப்பட்டது. 1970 மே 27 ஆம்...

ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி

0
ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமுடன் ஒருங்கிணைக்கும் செயலியாக இதனை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த செயலி ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள்...

குவாட் கடற்படைகள் ஆகஸ்ட் 11-22 க்கு இடையில் சிட்னிக்கு அருகே மலபார் 2023 இல் பங்கேற்கிறது

0
சிட்னியில் நடைபெறவிருந்த குவாட் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது, ஆனால் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சக்திவாய்ந்த கடற்படைகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 முதல் 22 வரை கிழக்குக் கடற்கரையில்...

ஜப்பான் பறக்கிறார் ஜனாதிபதி ரணில்

0
சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாளையதினம் (22) நாட்டை விட்டு பயணிக்கவுள்ளார். ஐந்து நாட்கள் விஜயம்  மேற்கொள்ளவுள்ள அவர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

0
மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (21) பிற்பகல் 2.30 மணி முதல் நாளை (22) காலை 8.30...

கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது

0
இன்று (21) காலை பொரளை காதர் நானாவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கூரிய ஆயுதங்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்களில் காதர் நானா வத்தே மல்லிய என்ற பல...

முட்டை இறக்குமதியை அதிகரிக்க கவனம்

0
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அளவை அதிகரிப்பதில் அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். மூன்று அதிகாரிகள் ஏற்கனவே இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்...

நுவரெலியாவில் உணவகத்தில் சமையல் எரிவாயு கசிந்து தீ – மூவர் காயம்.

0
நுவரெலியாவில் பிரதான நகரில் பிரசித்தி பெற்ற புதிய கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...