” இலங்கை மக்களின் உரிமைக்காக கனடா தொடர்ந்து குரல் கொடுக்கும்”

0
இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தாது என்று அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில்...

ASPயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம்

0
திருகோணமலை -நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற மாதாந்த பரிசோதனையின் போது புல்மோட்டை உதவி அத்தியட்சகர் (ASP) சந்தன பஸ்நாயக்கவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். மே மாதத்திற்கான மாதாந்திர ஆய்வு...

அரசுக்கு ‘113’ கிடைக்குமா? 24 ஆம் திகதி மற்றுமொரு பலப்பரீட்சை!

0
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணைமீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அது நிறைவேற்றப்படுமா என்பது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும்...

அடுத்த வருடம் O/L, A/L பரீட்சைகள் ஒரே வருடத்தில்

0
அடுத்த வருடம் க.பொ.த. சாதாரணதரப்பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் பாடசாலைக் கல்வி படிப்படியாக வழமைக்கு கொண்டுவரப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த...

ஜி- 7 மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி! ரஷ்யா கடும் சீற்றம்!!

0
ஜப்பான் Hiroshima நகரில் நடைபெறும் ஜி - 7 உச்சி மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky கலந்துகொள்வாரென என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. குறித்த மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி 'காணொளி' ஊடாக...

கடமைகளை ஆரம்பித்தார் செந்தில் தொண்டமான்

0
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று (19) சுப நேரத்தில் தன்னுடைய கடமைகளை ஆரம்பித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...

யாழில் கிணற்றில் இருந்து யுவதியின் சடலம் மீட்பு

0
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் – கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுழிபுரம் – கல்விளான் பகுதியைச் சேர்ந்த இராசதுரை நிரோஜா (வயது 24)...

14 ஆவது தேசிய யுத்த வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று

0
முப்பது வருடகால யுத்தத்தின் போது உயிரிழந்த பொலிஸ் மற்றும் முப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக 14ஆவது யுத்த வீரர் நினைவேந்தல் தின நிகழ்வு, இன்று (19) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்த்தனபுர தேசிய...

ஜி-7 மாநாடு ஆரம்பம் – ஜப்பானில் உச்சகட்ட பாதுகாப்பு!!

0
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஜி-7 ' அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று ஆரம்பமாகின்றது. 3 நாட்கள்...

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கு புதிய ஏற்பாட்டாளர்? வசந்த முதலிகேவின் பதவிகாலம் நிறைவு!

0
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது. தற்போது ஏற்பாட்டாளராக செயற்படும் வசந்த முதலிகேவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த 14ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இடைக்கால அமர்வில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...