துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – மூவர் பலி
துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3 பேர் பலியாகினர். மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர்.
துருக்கியில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக...
கடன் மறுசீரமைப்பை வழங்க தயக்கம் காட்டும் சீனா!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்னும் தீர்ந்துவிடவில்லை. பொருளாதாரம் உடைந்துவீழ்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒரேயொரு வாய்ப்பு அல்லது வழி மட்டுமே இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவது மட்டுமே...
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகருக்கு பாரிய நகர அபிவிருத்தி திட்டம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, கட்டுகஸ்தோட்டைக்கு செல்லும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தை துரிதமாக...
பா.ஜ.க. வடக்கு, கிழக்குக்கு வருமாம் – பதறுகிறார் விமல்
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களின் போது மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி போட்டியிட்டாலும் நாம் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்ற நிலையையே தற்போது காணப்படுகின்றது.”
– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்...
அரசாங்க அச்சகத்திற்கு பலத்த பாதுகாப்பு
அரசாங்க அச்சகத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினரின் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்று வருவதால் அச்சகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி பேரணிமீது நீர்த்தாரை பிரயோகம்!
ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிமீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருதானை 'டெக்னிகல்' சந்தியில் வைத்தே, பாதுகாப்பு தரப்பினரால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை...
சுற்றுலா வந்த முதியவர் கடலுக்கு பலியானார்
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடற்கரையில் சுற்றுலா வந்த நபரொருவர் அலையில் அள்ளுண்டுச்சென்று உயிரிழந்துள்ளார் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
77 வயதுடைய களனி,கோணவல-தமுனுவெவ பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.திலகரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாது
மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளாட்சி தேர்தலை நடத்தும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு...
தொலைபேசியால் பறிபோன பாடசாலை மாணவனின் உயிர்
நீர்கொழும்பில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவன் கொச்சிக்கடை பாலத்தில் இருந்து மாஓயாவில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த...
அஞ்சலோ மத்தியூஸ் குறித்து மஹேல வெளியிட்டுள்ள அறிவிப்பு
தொடர்ச்சியான திறமையை வெளிப்படுத்தினால் அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் எதிர்வரும் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட இன்னும் வாய்ப்பு இருப்பதாக இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசனை...













