அக்கிராசன உரை அவசியமற்றது – பீரிஸ் சுட்டிக்காட்டு
" மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வே தற்போது அவசியம். மாறாக அக்கிராசன உரைகள் தேவையில்லை." - என்று சுதந்திர மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில்...
முடிந்தால் வென்று காட்டுங்கள் – எதிரணிகளுக்கு மொட்டு கட்சி சவால்
“தற்போதைய நாடாளுமன்றத்தில் எதிரணி வரிசையில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியைக் கொண்டு நடத்தும் திறமை இல்லை.”
– இவ்வாறு இராஜாங்க அமைச்சரும் மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான ஜானக வகும்புர தெரிவித்தார்.
இது...
அக்கிராசன உரைமீது இரு நாட்கள் விவாதம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது. சபை ஒத்திவைப்புவேளை விவாதமாக குறித்த விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக நாளை 9 ஆம் திகதியும் நாளை மறுதினம்...
ஓடும் பஸ்ஸில் கழன்று உருண்டது சில்லு – நுவரெலியாவில் பாரிய விபத்து தவிர்ப்பு
நுவரெலியாவிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸின் பின்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கும்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
நுவரெலியா - பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ...
அத்தியாவசியமான அரச செலவினங்களுக்கு மாத்திரமே நிதி வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு
அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில்...
13 குறித்து சிங்கள மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை – அமைச்சர் ஜீவன்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள மக்களும் அந்த...
ரயிலில் பயணம் செய்த அமைச்சர்கள்
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுண ரணதுங்கவும் கொழும்பிலிருந்து கண்டிக்கு ரயிலில் விஜயம் செய்துள்ளனர்.
கண்டி- பள்ளேகல மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மத்திய மாகாண விளையாட்டு...
நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,200 ஆக உயர்வு
துருக்கி சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,200 ஆக உயர்ந்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 8,574 பேர், சிரியாவில் 2,662க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
13 இற்கு எதிராக பிக்குகள் கொழும்பில் போராட்டம்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கு பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, பிக்குமாருக்கும் பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொல்துவ சந்தியில்...
10,000 பேர் இறந்த இடத்தில் மலர்ந்த ஒரு “உயிர்”
துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்த நிலையிலும் கூட.. அங்கு நடந்த சம்பவம் மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.துருக்கி: துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்த...













