தொடர்ந்து மின்வெட்டு அமுல்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்!
தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று அறிவித்தது.
தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே...
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில் பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல்...
நீர் குழாய் வெடித்து ஒருவர் உயிரிழப்பு
மாவனெல்ல பிரதேசத்தில் உயர் அழுத்த நீர் குழாயொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹெம்மாதகம பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாவனெல்லை ஹெம்மாதகம வீதியில் வெட்டேவ நோக்கி செல்லும் நீர் குழாய்களின் அழுத்தத்தை...
வீடொன்றில் பரவிய தீயில் மூவர் உயிரிழப்பு
அநுராதபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீயில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ நேற்றிரவு பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், விபத்தில் குழந்தைகளின் தந்தை தீகாயங்களுடன் வைத்தியசாலையில்...
இந்திய குடியரசு தின விழாவில் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் நேற்றைதினம் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த...
“மக்கள் நிராகரித்தால் முடிவை ஏற்போம்”
" தேர்தல் ஊடாக மக்கள் எம்மை நிராகரித்தால், அந்த முடிவை ஏற்று செயற்படுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன...
‘யானை – சேவல் கூட்டணி’ நுவரெலியா மாநகரசபையை கைப்பற்றும் – உறுப்பினர் நம்பிக்கை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸூடன் கை கோர்த்து நுவரெலியா மாநகர சபை தேர்தலில் களம் இறங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சி இம்முறை அதிகப்படியான வாக்குகளை பெற்று நுவரெலியா மாநகர ஆட்சியை கைப்பற்றும் என சிரேஷ்ட...
முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட நபர் கைது
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட நபரொருவர் மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கணினி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் 40 வயதுடைய நபர்...
சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்த சஜித், அநுர, மனோ, மைத்திரி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தை பிரதான அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இலங்கை தமிழரசுக்கட்சி மேற்படி சந்திப்பில் பங்கேற்றிருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளான புளொட், ரெலோ என்பன...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளாந்த மின்வெட்டை இடைநிறுத்துவதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டை இடைநிறுத்துவதற்காக , எரிபொருள் கொள்வனவுக்கு 410 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதன்...











