மேலும் 10 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையில் இருந்து இன்று காலை 10 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாக பலரும் தமிழகத்துக்குத் தப்பிச் செல்ல முனைகின்றனர். அந்தவகையில் இன்று காலையும் 10...
குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொலை செய்த இளைஞர்
புதுடெல்லி: டெல்லியின் பாலம் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு டெல்லியில் பாலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று...
ஹாலிஎல பகுதியில் புதையல் தோண்டியவர் கைது!
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரியகொல்ல பகுதியில் புதையல் தோண்டிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டுக்கு பின்புறம் புதையல் தோண்டுவதாக நேற்றைய தினம் பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கீரியகொல்ல...
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கைக்கு நாளாந்தம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு நிலை காணப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 1800 வரையில் அதிகரித்து காணப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த காலப்பகுதியை கருத்திற்...
யார் இந்த முத்து சிவலிங்கம்? அரசியலில் அவர் கடந்து வந்த பாதை!
மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் தனது 79 வது வயதில் இன்று காலை (22.11.2022) நுவரெலியாவில் தனது இல்லத்தில் காலமானார்.
அன்னார்...
தேர்தல் பிரச்சார செலவைக் கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்! மீறினால் பதவி பறிபோகும்!!
தேர்தல் பிரச்சார செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் சட்டம் இயற்றப்படவுள்ளது எனவும், வேட்பாளர் ஒருவர் பரப்புரைகளுக்காக எவ்வளவு தொகையை செலவிட வேண்டும் என்பதை தேர்தல் ஆணைக்குழுவே நிர்ணயிக்கும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச...
இ.தொ.காவின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் இன்று (வயது - 79) காலமானார்.
மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான அவர், பிரதி அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.
பாடசாலைகளைச் சுற்றி புலனாய்வுப் பிரிவினர்
பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும்...
புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளில் பாடசாலைக்கு சமுகமளித்த ஆசிரியைகள் தொடர்பில் விசாரணை
பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பணியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், பாடசாலைக்கு வருகை தரும்...
மீண்டும் பெரும்பான்மையை நிரூபித்தது ரணில் அரசு!
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...










