பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்ட 5 மாணவர்கள் மருத்துவமனையில் !
களனி பல்கலைக்கழக விடுதி ஒன்றில் மாணவர்கள் குழுவொன்று தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று கன்னங்கர விடுதியில் மாணவர்களை தடுத்து வைத்து பல மணிநேரம் தாக்கியதாக கூறப்படுகிறது.
சிரேஷ்ட மாணவர்களால்...
தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு
நாட்டில் பரவலாக நிலவுகின்ற எரிபொருளுக்கான தட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (03) மாலை ஆகும் போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...
சுற்றுலா வீசா மூலம் வெளிநாடு செல்ல தடை?
நாட்டில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதை இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும்...
மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது-லிட்ரோ
எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 28,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை நாங்கள் பெற்றுக் கொள்ளவுள்ளோம், எனவே நவம்பரில்...
ரஷ்ய நாட்டு பெண்ணை தாக்கிய இளைஞர் கைது
கண்டி ஹந்தான பகுதியில் ரஷ்ய நாட்டு பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டில் ரஷ்ய நாட்டு இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் , படுகாயமடைந்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த சம்பவம் கண்டி ஹந்தான...
சிக்கியது 30 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்
அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அரிசி மூட்டைகளில் இருந்து 25 கிலோ ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஹெரோயின் கையிருப்பின் பெறுமதி சுமார் 30 கோடி ரூபா...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தோட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு நீதி வேண்டும் – டயகமவில் போராட்டம்
தொழில்நிமித்தம்சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும், அவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் டயகம கிழக்கில் மூன்று பிரிவுகளை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் இன்று பணி புறக்கணிப்பு...
பொருளாதார அழுத்தம்- குறைந்தது மதுபாவனை
உலகில் மது அருந்துவது தொடர்பான தரவரிசையில் இலங்கை 79வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார அழுத்தம் காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
இலங்கையில்...
பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது
ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிக்கும் பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி நேற்றிரவு அரபா நகரில் வைத்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதையுடையவர் இவர் ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன், இவரிடமிருந்து...
முட்டை விலை அதிகரிக்கப்படவில்லை- நுகர்வோர் விவகார அதிகார சபை
முட்டை விலை அதிகரிக்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
முட்டை விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
அதிகரித்த விலைக்கு முட்டையை விற்பனை...










