பேஸ்புக் களியாட்ட ஒன்றுகூடல் : களுத்துறையில் 20 பேர் கைது
பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டு மில்லனிய பிரதேசத்தில் விடுதியொன்றில் போதைப் பொருட்களுடன் களியாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகள் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மில்லனிய குறுந்துவத்தை பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிராந்திய...
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று!
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று!
போயா தினத்தில் அட்டனில் விற்பனைக்காக வைத்திருந்த மதுபான போத்தல்களைக் கைப்பற்றிய பொலிசார்
அட்டனில் மதுபான போத்தல்களை வைத்திருந்த இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுள்ளதாக அட்டன் பொலிசார் தெரிவித்தனர்.
பெருமளவிலான மதுபான போத்தல்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போயா தினத்தில் மதுபான சாலைகள் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற சட்டம் அமுலில்...
இலங்கையில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ‘கொரோனா’ பரிசோதனை – இன்று மூவர் குணமடைவு!
இலங்கையில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் 'கொரோனா' பரிசோதனை - இன்று மூவர் குணமடைவு!
வைரஸ் அச்சம் வேண்டாம் – வாருங்கள் – வாக்களியுங்கள்!
வைரஸ் அச்சம் வேண்டாம் - வாருங்கள் - வாக்களியுங்கள்!
நாளை அவசரமாக கூடுகிறது அரசியலமைப்பு பேரவை!
அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் அதன் தலைவரும், எட்டாவது முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் நாளை (03) நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட...
‘மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்கு’
'மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்கு'
‘9 ஆவது பாராளுமன்றத்தில் முதலாவது அனுதாப பிரேரணை ஆறுமுகன் தொண்டமானுக்கு’
'9 ஆவது பாராளுமன்றத்தில் முதலாவது அனுதாப பிரேரணை ஆறுமுகன் தொண்டமானுக்கு'
செந்திலின் வெற்றிக்காக களத்தில் ஜனாதிபதி
பதுளை மாவட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் செந்தில் தொண்டமானை ஆதரித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பிரசாரப் பணிகளில் ஈடுபட்டார்.
பதுளைக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, செந்தில் தொண்டமானுடன் மக்களைச் சந்தித்து, அவர்களின்...
‘ 40 ஆண்டுகளா இ.தொ.கா. தூங்கியது – அதனால்தான் கனவுகள் வந்துள்ளன’
' 40 ஆண்டுகளா இ.தொ.கா. தூங்கியது - அதனால்தான் கனவுகள் வந்துள்ளன'