’22’ இற்கு எதிரான மனுக்கள்மீதான விசாரணை நிறைவு – விரைவில் சபாநாயகருக்கு அனுப்பிவைப்பு
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் மீதான விசாரணை நேற்றுநிறைவடைந்துள்ள நிலையில் அந்தத் தீர்ப்பை விரைவில் சபாநாயகருக்கு அனுப்ப...
367 இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை!
367 பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவு ஆகஸ்ட் 23 முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின்...
மேலும் 91 பேருக்கு கொவிட் தொற்று
நாட்டில் மேலும் 91 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 669,362 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4...
ஹர்ஷ டி சில்வாவிற்கு புதிய பதவி
நிலையியற் கட்டளைகள் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் உடன்பாட்டின்படி நாடாளுமன்ற பொது நிதிக் குழுவின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.
முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு!
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்து ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என மேல் மாகாண...
3 மணித்தியால மின்வெட்டு தொடரும்
நாடளாவிய ரீதியில் நாளையும் (24) 03 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, A முதல் L வரையான வலயங்கள் மற்றும் P முதல் W வரையான வலயங்களில்...
ஜனாதிபதியின் கட்டிலில் படுத்துப் புரண்ட மெல்வா ஆனந்தராஜாவை இதுவரை கைது செய்யாதது ஏன்?
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய போது இடம்பெற்ற சில நிகழ்வுகளை மேற்படி புகைப்படங்கள் காட்டுகின்றன.
இந்த நாட்டின் கோடீஸ்வர தொழிலதிபர் அங்கு தோன்றுகிறார். அது...
அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானம்!
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று காலை இணையவழியாக நடைபெற்றது.
அதில் எரிபொருள் விநியோகம் தொடர்பான சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்காக விசேட பிரிவுகளின் கீழ் மேலதிக எரிபொருள்...
கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு?
நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேக்கரிப்...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு மனோ வலியுறுத்து
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
வசந்த முதலிகே போன்றோரை, பயங்கரவாத தடை சட்டத்தின் (PTA) கீழ் அடைத்து, வதைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆனால் இந்த சட்டம், 1978ல் இருந்து...











