2, 500 ரூபா சம்பளம் வேண்டும்! தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!!
ஆர்.பி.கே. பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்டத்தில் 7 பிரிவில் உள்ள தொழிலாளர்கள் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை புரவுன்சீக் தோட்ட தேயிலை தொழிற்சாலை முன் போராட்டத்தில்...
திரிபோஷவில் நச்சுதன்மை அடங்கியுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்- கெஹெலிய ரம்புக்வெல்ல
திரிபோஷவில் நச்சுதன்மை வாய்ந்த பதார்த்தம் அடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷவில் அப்ளொடொக்ஸின் என்ற நச்சுப்பொருள் அடங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதுடன், பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்...
பதுளையில் இராஜாங்க அமைச்சர்மீது தாக்குதல் – இருவர் கைது!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாமல் இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட , இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கமீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தகவலை பதுளை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்...
பந்தைப் பளபளப்பூட்ட எச்சிலை பயன்படுத்த நிரந்தரத் தடை
கிரிக்கெட் பந்தை பளபளப்பூட்ட எச்சிலை பயன்படுத்த விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் நேற்று (20) நிரந்தர தடையாக அறிவித்துள்ளது.
ஐ.சி.சி நிர்வாகக் குழு கூட்டம் ஒன்றில் ஒப்புதல் அளிக்கப்பட்டபடி, வரும் ஒக்டோபர்...
திரிபோஷாவில் விஷம்?- சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.
இந்த கருத்து தொடர்பில் சுகாதார...
பிரபாகரனின் வீட்டுக்கு சிவப்பு எச்சரிக்கை – களத்தில் இறங்கிய சிவாஜிலிங்கம்!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக் காணிக்கு வல்வெட்டிதுறை நகர சபையால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘இந்த ஆதனம் எவராலும் பராமரிப்பற்ற நிலையில் இருப்பதால்...
மைத்திரியின் ‘கழுகு’ தாக்குதல் ஆரம்பம் – அமைச்சு பதவியை பற்றியோரின் பதவிகள் பறிப்பு!
கட்சி முடிவைமீறி இராஜாங்க மற்றும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்ட தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் மற்றும்...
ராகலையில் கொள்ளை – மூவர் கைது!
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்ஸன்கோனர் தோட்டப்பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் (19) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டில் வைத்திருந்த விலையுயர்ந்த தண்ணீர் இறைக்கும்...
மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டு திட்டம் குறித்து பாராளுமன்றில் வெளியான தகவல்
மலையக பெருந்தோட்ட மக்களுக்காக இந்திய உதவித்திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 3,799 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 10.000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில்...
இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,534 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த மாதங்களை விட...











