14 ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்

0
கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 14 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இப்போராட்டத்துக்கு நாளாந்தம் ஆதரவு வலுத்துவருகின்றது. தொழில் நிபுணர்கள், கலைஞர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் என...

லுணுகலையில் ஆணின் சடலம் மீட்பு!

0
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுணுகலை நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து உருகுலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீடு;கப்பட்டுள்ளது. 56 வயது மதிக்கத்தக்க இவர், லுணுகலை நகரில் பாரம் தூக்கும் தொழிலில் ஈடுபடும் நபராக...

பாப்பரசர் தலைமையிலான குழு வத்திக்கான் பயணம்

0
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசைச் சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கிப் பயணமாகியுள்ளது. இன்று காலை வத்திக்கான் நோக்கிப் பயணமான இந்தக் குழுவில், கொழும்பு...

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆளுங்கட்சி எம்.பி. எச்சரிக்கை

0
" கோட்டா கோ ஹோம்" எனக் கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள்." இவ்வாறு போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " 1971 இல் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு...

ரயில் மோதி தந்தையும், இரு மகள்களும் பலி! யாழில் சோகம்

0
யாழ்ப்பாணம், தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் பயணித்த கப் ரக வாகனம், ரயிலில் மோதி இன்று விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வாகனத்தைச் செலுத்திச்...

25 ஆம் திகதி அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்!

0
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் தற்போதைய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டதாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் போராட்டம் நாடு முழுவதும்...

‘ஊர் பக்கம் வரவேண்டாம்’ – கண்டி மாவட்ட எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
" நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் ஊர் பக்கம் வந்துவிடவேண்டாம்." இவ்வாறு கண்டி மாவட்டத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கு, கண்டி மாவட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் 'போஸ்டர்'களையும் மக்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

போராட்டத்தின்போது கொல்லப்பட்டவரின் நபரின் இறுதிக்கிரியை இன்று – ரம்புக்கனை பகுதிக்கு இராணுவ பாதுகாப்பு

0
ரம்புக்கனை போராட்டத்தின்போது, பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கே.பி.சமிந்த லக்‌ஷான் என்பவரின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது. தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரன்பெத்த, ஹிரிவடுன்ன பகுதியில் இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது. இறுதிச் சடங்குகள் நிறைவடையும் வரை...

இலங்கையில் உணவு பஞ்சம் – நேற்றும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்

0
மன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு நேற்று வியாழக்கிழமை 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் மன்னார் பேசாலை...

ரம்புக்கனை சம்பவம்- உண்மையில் நடந்தது என்ன?

0
ஏப்ரல் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேகாலை நீதவான் வாசன நவரத்ன பொலிஸாருக்கு நேற்று...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...