‘பட்டினி’ குறித்து வெளியான பகீர் தகவல்! இலங்கையில் 5.3 மில்லியன் பேர் உணவு தவிர்ப்பு!!
இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் எனவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டத்தை மேற்கோள்காட்டி ReliefWeb இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட...
உறுதிமொழிகள் அமுலாகும்வரை ஒரு கிராம் தேயிலைகூட வெளியே செல்லாது- இ.தொ.கா. தலைவர் திட்டவட்டம்
மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கம், உறுதிமொழிகளை எழுத்துமூலம் வழங்கினால் போதாது , அவை முழுமையாக அமுல்படுத்தப்படும்வரை ஒருகிராம் தேயிலையைக்கூட தொழிற்சாலையை விட்டு வெளியில் ஏற்றிச்செல்ல அனுமதியளிக்க மாட்டோமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
"...
மேலும் 12 பேர் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 12 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து படகு வழியாகத் தப்பிச் சென்றவர்கள் இந்தியாவின் ஆளுகையில் உள்ள 4ஆம் திட்டில் தரை இறக்கி...
காதலியின் மகளை படுகொலை செய்த கசிப்பு வியாபாரி கைது!
தனது காதலியின் மகளான ஏழு வயதுச் சிறுமியைப் படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த கசிப்பு வியாபாரியை பொலிஸ் மற்றும் அதிரடிப் படை அதிகாரிகள் கலவான நகரில் கைதுசெய்தனர்.
இந்நிலையில், தனது மனைவி...
மாணவர்கள் காணாமல்போனமை குறித்து தளபதிகள் கைது!
2014இல் 43 மாணவர்கள் காணாமல் போனமை தொடர்பாக மெக்சிகோவின் ஓய்வுபெற்ற இராணுவ கர்னல் மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளை மெக்சிகோ அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
காணாமல் போன மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் பிள்ளைகளின்...
மத வழிபாட்டு தலங்களுக்கு மின்சாரம் வழங்க தனி மின் நிலையங்கள் இல்லை-காஞ்சன
மத வழிபாட்டு தலங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு இலங்கையில் தனியான மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எரிசக்தியை...
தேசிய பேரவை தீர்மானம் நிறைவேறியது
நாடாளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள “தேசிய பேரவை” என்ற பெயரிலான நாடாளுமன்ற குழு தொடர்பான தீர்மானம் இன்று (20) நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
“தேசிய பேரவை” என்ற பெயரிலான நாடாளுமன்ற குழுவின் தலைவர் பதவி...
வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றாக இணைந்திடுவோம்! பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு
தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில்...
கொழும்பில் பாரிய போராட்டம்
மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது:
சமய அலுவலகங்களில்இடங்களில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் இது ஒரு தேவையற்ற கட்டண அதிகரிப்பு எனவும் அதனை...
பாரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கை -எச்சரிக்கை விடுக்கும் உலக உணவு திட்டம்
உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை உள்ளடக்கி வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
உலக உணவு திட்டத்தினால் குறித்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலக உணவு திட்டத்தின் வரைப்படத்திற்கு அமைவாக மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மற்றும், வடமேல்...











