போதை மாத்திரைகளுடன் கைதானவர்களுக்கு சிறை
யாழ்., கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியன்காடு விளையாட்டரங்க வீதியில் வைத்து உயிர்கொல்லி போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும், யாழ். நீதிவான் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மின்சாதனங்கள் விற்பனை செய்யும் போர்வையில் நடமாடும்...
Booker விருது வென்ற இலங்கை எழுத்தாளருக்கு வாழ்த்து மழை!
இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க எழுதிய ''The Seven Moons of Maali Almeida'' நூலுக்கு இம்முறை புக்கர்(Booker) விருது வழங்கப்பட்டுள்ளது.
ஷெஹான் கருணாதிலக்க எழுதிய இரண்டாவது புத்தகம் இதுவாகும்.
விருது வென்ற அவருக்கு ஜனாதிபதி,...
தீபாவளி முற்பணம் வழங்க தோட்டக் கம்பனி மறுப்பு – தொழிலாளர்கள் போராட்டம்
ஆர்பிகோ கம்பனியின்கீழ் இயங்கும், சாமிமலை, மல்லியப்பு டீசைட் ஆகிய இரு பிரிவுகளை சேர்ந்த சுமார் நானூறு தோட்ட தொழிலாளர்கள் இன்று (18) காலை தோட்ட பிரதான காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி முற்பணமாக...
எபோலா வைரஸ் – உகண்டாவில் ஊரடங்கு அமுல்!
ஆபிரிக்க நாடான உகண்டாவின் இரு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உகண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக, 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உகண்டாவில் இதுவரையான காலப்பகுதியில் எபோலா வைரஸ் தாக்கத்தினால் 19...
நல்லிணக்கத்துக்காக ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உப குழு!
நல்லிணக்கம் தொடர்பில் அமைச்சரவை உப குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான இந்த குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, அலிசப்ரி, விஜயதாச ராஜபக்ச ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கையில் வாழும்...
பாடசாலை நேரத்தில் மாணவர்களுக்கு தியேட்டரில் ‘பொன்னியின் செல்வன்’ படம் – விசாரணை ஆரம்பம்
முல்லைத்தீவு வலய பாடசாலை மாணவர்களைத் தனியார் கல்வி நிறுவனம் யாழ்ப்பாணத்திலுள்ள தியேட்டருக்குப் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
வார இறுதி...
கோப் குழுவில் இருந்து சாணக்கியன் விலகல் – சிறிதரனுக்கு இடம்!
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் விலகியுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்புவேளையின்போதே பிரதி சபாநாயகரால் மேற்படி தகவல்...
நீரில் மூழ்கி இரு சிறார்கள் பலி!
நவகமுவ-அக்பார்வத்தை-கொரதோட்டை பகுதியில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (17) இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மழையுடனான வானிலை காரணமாக பாரிய கற்குழியொன்றில் நிரம்பியிருந்த மழை நீரில்...
வாழ்வா, சாவா? கட்டாய வெற்றிக்காக இலங்கை இன்று களத்தில்!
டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் நமீபியாவிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த இலங்கை கட்டாய வெற்றிக்காக இன்று (18) ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொள்ளவுள்ளது.
ஆரம்ப சுற்றில் ஏ குழுவில் இருக்கும் இலங்கை தற்போது...
இரண்டாக உடைகிறது தமிழ் முற்போக்கு கூட்டணி! பதவி விலகுகிறார் செயலாளர்!!
தமிழ் முற்போக்கு கூட்டணி இரண்டாக பிளவுபடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக கூட்டணியில் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்ஓர் அங்கமாக கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சந்திரா சாப்டர் விலகவுள்ளார் எனவும், இன்று அல்லது நாளை இது...












