எங்கள் வழியில் ரணில் – மஹிந்த பெருமிதம்
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான வழிக்கு – எங்கள் பக்கம் வந்துள்ளார். எனவே, அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டு இந்தப் பயணத்தை தொடர்வோம்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும்...
எகிப்து நோக்கி பறக்கும் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைதீவின் சபாநாயகருமான மொஹமட் நஷீட் மற்றும் நோர்வேயின் முன்னாள் சுற்றாடல்...
பீனிக்ஸ் பறவைபோல ராஜபக்சக்கள் மீண்டெழுவார்கள் – மொட்டு கட்சி
" நெருப்பிலே போட்டாலும் மீண்டெழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவைபோல ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ராஜபக்சக்களும் மீண்டெழுவார்கள். மஹிந்த ராஜபக்ச தலைமையில் மொட்டு கட்சி ஆட்சி தொடரும். தேவையான நேரங்களில் உரிய அஸ்திரங்கள் பயன்படுத்தப்படும்."
இவ்வாறு ஶ்ரீலங்கா...
நாட்டைவிட்டு குடும்பத்துடன் வெளியேறும் நிறுவனங்களின் தலைவர்கள்
இலங்கையிலுள்ள பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிறுவனங்களால் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத சூழ் நிலையிலேயே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக...
கடமைகளில் இருந்து விலகும் மின்சார சபை தொழில்நுட்ப பொறியிலாளர்கள்
ஆபத்து ஏற்படக்கூடிய மற்றும் வார இறுதி கடமைகளில் இருந்து விலகியிருக்க இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியிலாளர் மற்றும் அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியிலாளர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின்...
உச்சத்தை தொட்ட தலதா மாளிகையின் மின்கட்டணம்
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் கடந்த மாதம் மின்சார கட்டணம் 30 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பழைய மின்சார முறையின் கீழ் ஐந்து இலட்சம்...
உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆகியன பிற்போடப்பட்டுள்ளன.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
2022...
கணவன் மீது வாள்வெட்டு – மனைவியிடம் கொள்ளை
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலுக்குள் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளை கும்பல் கணவனை வாளால் வெட்டிவிட்டு மனைவியை தாக்கி தங்க நகை மற்றும் லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை...
பொருளாதார ஸ்தீரத்தன்மை குறித்த உப குழுவின் தலைவராக சம்பிக்க தெரிவு
தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான உப குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க இன்று (07) தெரிவு செய்யப்பட்டார்.
இன்றையதினம்...
மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த விடுதலை
90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த குணதிலக்க, விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவரது...












