6259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில்
மருந்துகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமையின் காரணமாக 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையில் 6259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த இந்த மருந்துகள் பயன்பாட்டுக்குப்...
இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பும் நேசக்கரம்
இலங்கை எதிர்கொண்டுள்ள மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பின், இலங்கைக்கான பிரதிநிதி உறுதியளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், உலக சுகாதார அமைப்பின்
இலங்கைக்கான பிரதிநிதி Dr....
வரிசையில் நிற்கும் நிலை மாற மாதம் 500 மில். டொலர் தேவை
எரிபொருள் மற்றும் கேஸ் வரிசைக்கு முடிவு காணவும் மருந்துத் தட்டுப்பாட்டை போக்கவும் மின்வெட்டை நிறுத்தவும் மாதாந்தம் 500 மில்லியன் டொலர் பணம் தேவைப்படுகிறது. வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் சட்டபூர்வமுறையின் கீழ் வங்கிகளினூடாக நாட்டுக்கு...
யாழில் தொடர் கொள்ளை – சூத்திரதாரி சிக்கினார்!
யாழில் கடந்த ஒரு வருட காலத்தில் 6 வீடுகளில் கொள்ளை அடித்த நபரொருவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
கட்சி அரசியலாலேயே நாடு நாசம் – வேலுகுமார் ஆவேசம்
" நாட்டின் இன்றைய நிலைமைக்கு, கட்சியை முன்னிலைப்படுத்திய அரசியலின் தோல்வியே காரணமாகும்." என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்..
இது தொடர்பில் அவர் மேலும்...
‘எரிபொருள் விநியோகம்’ – புதிய கட்டுப்பாடு விதிப்பு!
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், ஆட்டோவுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும்.
அதேபோல கார்கள், வேன்கள்...
ஆட்டோ கட்டணமும் எகிறியது!
எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆட்டோவுக்கான ஆரம்ப கட்டணமாக 100 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஆரம்பக்கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கிலோ மீற்றருக்கு அடுத்தப்படியாக, பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 80...
‘எரிபொருள் விலை சூத்திரம்’ – அமைச்சரவை ஒப்புதல்
எரிபொருள் விலை சூத்திரத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை யோசனை வருமாறு,
21 ஆவது திருத்தச்சட்டம் இன்று கட்சி தலைவர்களிடம் கையளிப்பு!
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கும், அதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறும், நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்து பொலிஸ் மா அதிபரினால்...