மலையக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவிப்பு
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத தொழிற்சங்கமாக எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும். அத்துடன், மலையக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவரும், பிரதம அமைச்சரின் இணைப்பு...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஜனநாயக்க மிக்க அமைப்பாகும் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஜனநாயக்க மிக்க அமைப்பாகும். எனவே, தனிநபர் முடிவுகளுக்கு அப்பால் கட்சியாக கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன்...
நாளைய தினம் 13 மணிநேரம் மின் தடை
நாளைய தினம் 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் – தவிசாளர் ரமேஷ்வரன் தேசிய சபையில் ஏகமனதாக தெரிவு
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமானும், தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் இன்று முற்பகல் கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில்...
உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
நாட்டில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் தற்போது தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (30) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 200,000 ரூபாவாகவும்,...
எதிர்வரும் நாட்களில் 15 மணித்தியாலங்கள் மின் தடை?
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலநேரம், எதிர்காலத்தில், மின்துண்டிப்பு...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவராக கணபதி கனகராஜ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவராக கணபதி கனகராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது. அதன் போது மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் போதே கணபதி கனகராஜ் வெற்றிப்பெற்றுள்ளார்....
‘ரணிலிடம் ஆலோசனை பெற தயார்’ -ஹர்ஷ டி சில்வா
" ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆலோசனை பெறவேண்டிய தேவை ஏற்படின், அதனை நாம் பெறுவோம். அதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது." - என்று கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
பெரும்பான்மையை இழந்தார் இம்ரான் கான்! பதவி பறிபோகுமா?
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான MQM வாபஸ் பெற்றுள்ளது. இதனால் இம்ரான் கான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.
இம்ரான் கான் அரசிற்கு ஆதரவை வாபஸ்...
நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனை மேயில் முன்வைப்பு!
நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு வலியுறுத்தும் பிரேரணையை முன்வைக்க தயாராகிவருகின்றோம் - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களுக்கு பிறகே...