விமல் அணி மீண்டும் மஹிந்த பக்கம்? கம்மன்பில மறுப்பு
விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை மீண்டும் வளைத்துப் போடுவதற்கு மஹிந்த ராஜபக்ச தரப்பு நடவடிக்கை ஒன்றை திரைமறைவில் மேற்கொண்டிடுப்பதாக மஹிந்த தரப்பு வட்டாரத்தில் இருந்து அறியமுடிகின்றது. எனினும், இந்த தகவலை...
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுகு விளைந்துள்ளதால், இந்த ஆண்டு நல்ல வருவாயை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்
இந்த பருவத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் கடுகு வயல்கள் முழு வீச்சில் பூத்துள்ளதால், விவசாயிகள் நல்ல விளைச்சல் மூலம் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கின்றனர்.
சாதகமான குளிர்காலம் மற்றும் சரியான நேரத்தில் பெய்யும் மழை ஆகியவை கடுகு...
பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக்க இடமளியேன்!
உயர்தர பரீட்சை விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான மாற்று யோசனைகள் மற்றும் உரிய வேலைத்திட்டங்களை இவ்வார இறுதிக்குள் அறிவியுங்கள்.
கல்வி துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை
பரீட்சைப் பணிகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளை...
படிப்படியாக தணிந்து வரும் மருந்து தட்டுப்பாடு
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பிரச்சினை படிப்படியாக தணிந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர் நாட்டில் 170 க்கும் மேற்பட்ட மருந்து வகைகள் பற்றாக்குறையாக இருந்ததாக மேலதிக...
ஜனாதிபதி விடுத்த அதிரடியான அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிரடியான அறிவிப்பொன்றை சற்றுமுன்னர் விடுத்துள்ளார்.
அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள்களை மதிப்பிட மறுத்தால் அவசரகால சட்டத்தின் கீழ் கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவோம் என...
நாளாந்த நீர் பாவனை அதிகரிப்பு
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10% அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மக்கள் முடிந்தவரை தண்ணீரை சிக்கனமாக...
60,460 போதை குளிசைகளுடன் ஒருவர் கைது
ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் ஒரு வகையான குளிசைகள், கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (18) கைப்பற்றப்பட்டுள்ளது.
சுங்கத்தை கடந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியேறிகொண்டிருந்த போதே இவர்...
குரங்குகள் குறித்து சீன தூதரகம் வெளியிட்ட தகவல்
இலங்கையில் இருந்து 100,000 டோக் குரங்குகளை சீன தனியார் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும், இது தொடர்பில் எந்தவொரு தரப்பிடமிருந்தும் விண்ணப்பம் கிடைக்கவில்லை என்றும் கொழும்பில் உள்ள...
ஆற்றங்கரையில் நின்றவரின் தங்க சங்கிலி அபகரிப்பு
மஹியங்கனை, மகாவலி ஆற்றங்கரையில் நின்றிருந்த நபரை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி அவரது கழுத்தில் இருந்த சுமார் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை கொள்ளையடித்த நபரை தேடும் நடவடிக்கையை...
தேசிய அரசமைப்பதற்கான யோசனையை மனோ முன்வைக்கின்றாரா?
" ஏப்ரல் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தேசிய அரசை அமைப்பதற்கான பிரேரணையை நான் கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. "
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட...








