‘பஸிலிடம் இருந்து அமைச்சு பதவியை பறிக்கவும்’
" பஸில் ராஜபக்சவிடம் இருந்து நிதி அமைச்சை பறித்து, அவருக்கு வேறொரு அபிவிருத்தி அமைச்சு பதவியை வழங்கவும். அதேபோல நாட்டை கண்காணிக்கும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏற்க வேண்டும்."
இவ்வாறு அபயராக விகாரையின்...
பேரீச்சம்பழம் இறக்குமதி தடை- நோன்பு காலத்தில் ஏற்பட்டுள்ள நிலை
நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெவடகஹ பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் அண்மையில் இறக்குமதி தடை விதிக்கப்பட்ட அத்தியாவசியமற்ற...
எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு சென்ற மக்களுக்கு போதுமான எரிவாயு இல்லை-தொடரும் எரிவாயுவுக்கான வரிசை
37, 500 மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (28) நாட்டை வந்தடையவுள்ளது.
அத்துடன் மேலும் ஒரு தொகை எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில்...
நட்டத்தை எதிர்கொண்டுவரும் லங்கா ஐஓசி- எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க கூடும்?
நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எரிபொருளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தமது நிறுவனம் நட்டத்தை எதிர்கொண்டுவருவதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் மனோஜ் குப்தா ஊடகங்களுக்கு கருத்து...
மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் 25 பேர் காயம்
மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரண சடங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே மின்னல் தாக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் நேற்று மாவனெல்ல − பெமினிவத்தை...
சுழற்சி முறை மின்வெட்டு-குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுகளை கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்தவும்!
குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது தொடர்ச்சியாக சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில்...
ஜனவரி மாதத்தின் ஆடை ஏற்றுமதி 5 ஆண்டு சாதனையை படைத்துள்ளது
2022 ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி கடந்த ஐந்து வருடங்களில் அந்த மாதத்திற்கான அதிகூடிய எல்லையை எட்டியுள்ளது. இந்த செயல்திறன் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொற்றுநோயினால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து நீண்டகால...
CRYSBRO-NOCSL Next Champ திட்டத்தின் மூலம் பயனடையும் நெத்மி பெர்னாண்டோ எதிர்வரும் சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்குவார் என...
2022 சர்வதேச கனிஷ்ட சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 17 வயதான நெத்மி பெர்னாண்டோ, CRYSBRO-NOCSL Next Champ புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் எதிர்கால போட்டிகளில் தனது...
NOCSL Next Champஇன் ரவிந்து ஜெயசுந்தர, சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறத் தயாராகவுள்ளார்
கிரிஸ்புரோ மற்றும் இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து ஆரம்பித்த NOCSL Crysbro Next Champ புலமைப்பரிசில் திட்டத்தில் சிறந்து விளங்கிய இளம் வீரரான ரவிந்து ஜயசுந்தர இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை உலக...
One UI 4 Update நுகர்வோரை மையமாகக்கொண்ட உயர்ந்த Mobile அனுபவத்தை வழங்குகிறது
Samsung Sri Lanka சமீபத்தில் One UI 4ஐ உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இது Galaxy S21, Galaxy S21+ மற்றும் Galaxy S21 Ultra உள்ளிட்ட Galaxy S21 தொடர்களில் முதலில் வெளிவரும்...