மனைவியை கொன்ற கணவன் – நுவரெலியாவில் பயங்கரம்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் இளம் வயது தாய் ஒருவரை அவரின் கணவர் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.
நேற்றிரவு 10.30 மணியலவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என...
எரிபொருள் விநியோகம் நாளை முதல் டோக்கன் முறையில்- காஞ்சன விஜேசேகர
இலங்கையில் தற்போது காணப்படும் எரிபொருள் வரிசையை குறைப்பதற்காக இராணுவத்தின் உதவியுடன் நாளை (27) முதல் டோக்கன் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, டோக்கன் விநியோகிக்கப்படும் போது அவர்களின்...
முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு
முச்சக்கர வண்டியில் இரண்டாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் இன்று முதல் 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பை கருத்திற்...
பஸ் கட்டண திருத்தத்திற்கு பச்சை விளக்கு காட்டப்படா விட்டால் பஸ் சேவை இயங்காது- கெமுனு விஜேரத்ன
டீசல் விலை அதிகரிப்புடன் வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் நாளைய தினம் பரிசீலிக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு சாதகமான பதில் கிடைக்காவிடின்...
ரயில் கட்டணத்தை 50% அதிகரிக்குமாறு கோரிக்கை
ரயில் கட்டணத்தை 50% அதிகரிக்குமாறு அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளாந்த புகையிரதப் பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், பயணிகளிடம் இருந்து அறவிடப்படும் குறைந்த கட்டணத்தினால் ஏற்படும் எரிபொருளுக்கான செலவை திணைக்களத்தினால்...
மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு
மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இரட்டை குடியுரிமையை துறக்கிறார் பஸில்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை துறப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு, தடை விதிக்கும் யோசனை...
பஸ் கட்டணம் அதிகரிப்பு
இன்றைய எரிபொருள் விலையேற்றம் மற்றும் எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்த கட்டண திருத்தத்தை கருத்தில் கொண்டு அனைத்து பஸ் கட்டணங்களையும் 35% வீதத்தினால் அதிகரிக்க தனியார் பஸ் உரிமையாளர்கள்...
பிரதமரிடமிருந்து நிதி அமைச்சு பதவி பறிப்பு?
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சர்வக்கட்சி அரசில் அமைச்சரவை நியமிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே விரைவில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரியவருகின்றது.
அதேவேளை, நிதி அமைச்சர்...
உடன் அமுலாவும் வகையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு
உடன் அமுலாவும் வகையில் பேக்கரி உற்பத்தி பொருட்கள் மற்றும் உணவுப் பொதியின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி 10 வீதத்தினால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.









