’21’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபருடன் பிரதமர் ஆலோசனை
செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை உயிர்ப்பித்து மீண்டும் நாடாளுமன்றத்தின் ஊடாக நடைமுறைப்படுத்திக் கொள்ளும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபருடன்...
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை – சபையில் மீண்டும் வாக்கெடுப்பு
ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை இன்று (17) விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பை வெளியிட்டது.
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்காக, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும்...
நாடாளுமன்றில் கைநழுவிபோன வரலாற்று வாய்ப்பு!
இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது பெண் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு கிட்டிய வாய்ப்பு, மீண்டுமொருமுறை தவறவிடப்பட்டுள்ளது.
ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கிடையில் பொது இணக்கப்பாடின்மையாலேயே இந்த வரலாற்று வாய்ப்பு கைநழுவிப்போயுள்ளது.
நாடாளுமன்றம் இன்று (17)...
அரசாங்கத்திற்கு எதிராக நாளை நாடு தழுவிய எதிரப்பு போராட்டம்
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவியதாக மே-18 முதல் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது.
திருடர்களை பாதுகாக்கும் டீல் வேண்டாம்…
தாக்குதலுக்கு பொறுப்புக் கூற...
பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ச தெரிவு
பிரதி சபாநாயகராக மொட்டு கட்சி உறுப்பினர் அஜித் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிரதி சபாநாயகருக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது மொட்டு கட்சி உறுப்பினர் அஜித் ராஜபக்சவுக்கு ஆதரவாக 109 வாக்குகள் அளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரோஹினி...
பிரதமரின் கோரிக்கை நிராகரிப்பு!
பிரதமர் முன்வைத்த கோரிக்கையை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளதென அறியமுடிகின்றது.
நாடாளுமன்றத்தில் நாளொன்றை வீணடிப்பதைத் தவிர்க்க, பெண் எம்.பி ஒருவரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எம்.பி.க்களிடம் கேட்டுக்...
‘மஹிந்த நாடாளுமன்றமும் வரவில்லை’
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்றைய சபை அமர்விலும் பங்கேற்கவில்லை.எனினும், சமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் சபை அமர்வில் பங்கேற்றிருந்தனர்.
மே - 09 சம்பவத்தின் பின்னர், 10...
‘பிரதி சபாநாயகர் தேர்வு’ – சபையில் கடும் சர்ச்சை!
பிரதி சபாநாயகர் தேர்வு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தற்போது கடும் வாக்குவாதம் இடம்பெற்றுவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹினி குமாரி கவிரத்னவின் பெயரை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
ஐ.எம்.எப் பேச்சுகளில் தொழிலாளர்களைப் பாதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம்!
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற அரசினால் பேச்சுகள் நடக்கும் இவ்வேளையில் தொழிலாளர்களைப் பாதிக்கும் நிபந்தனைகளை விதித்தால் அதனை ஏற்றுக்கொள்வதில் இருந்து அரசு தவிர்ந்துகொள்ள வேண்டும் என இலங்கை தொழிலாளர் செங்கொடிச்சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின்...
பரீட்சைகள் திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதார சாதாரண தர பரீட்சை தொடர்பான கல்வி நடவடிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துவதற்கு இன்று நள்ளிரவு 12...