பரீட்சைகள் திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு

0
கல்விப் பொதுத்தராதார சாதாரண தர பரீட்சை  தொடர்பான கல்வி நடவடிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல்  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி,  மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துவதற்கு  இன்று நள்ளிரவு 12...

உச்சகட்ட பாதுகாப்புக்கு மத்தியில் பாராளுமன்றம் கூடுகிறது

0
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றம்கூடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். நாடாளுமன்றத்தை சூழ பாதுகாப்பு ஏற்பாடுகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன....

ரணிலுக்கு ஆதரவா? கூட்டமைப்பின் முடிவு இன்று

0
தமிழ்த் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது புதிய அரசுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக்...

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பான அறிவித்தல்

0
ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(17) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி...

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்

0
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இன்று(17) முதல் எரிபொருளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒவ்வொரு மாவட்டத்திலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு...

பிரதி சபாநாயகர் ஏகமனதாக தெரிவாகும் சாத்தியம்

0
நாடாளுமன்றத்தில் இன்று (17) பிரதி சபாநாயகர் பதவிக்கு வாக்கெடுப்பு இடம்பெறாதென அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை, அக்கட்சி பிரதி சபாநாயகர் பதவிக்காக பெயரிட்டுள்ளது. அவருக்கு ஆதரவு வலுத்துள்ளது. இதனால் ஶ்ரீலங்கா...

‘பிரதி சபாநாயகர் தேர்வு’ – சஜித் அணி வேட்பாளருக்கு இ.தொ.கா. ஆதரவு

0
பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முன்மொழியப்படவுள்ள ரோஹினி கவிரத்னவை, ஆதரிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இ.தொ.காவின் மத்திய குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் பிரதி சபாநாயகர், பதவிக்கு தெரிவாக...

நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்

0
எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக நாளை (17) 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,...

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக பெரிய பேனா

0
ஐதராபாத்தில் வசித்து வரும் ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா தனது குழுவினருடன் சேர்ந்து உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார். அதன் எடை 37.23 கிலோ...

தேசபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவு?

0
சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சனத் நிசாந்த உள்ளிட்ட 24 பேரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரால், பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 9ஆம்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....