வீடுகளில் பெற்றோல்: சேமித்து வைப்பது ஆபத்தானது….
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை...
‘கோட்டாவின் பொறிக்குள் சிக்கவேண்டாம்’ – சம்பந்தனுக்கு சஜித் அணி அறிவுரை
“சிங்கள மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமிழ் மக்களின் மனதை வெல்லவும் சர்வதேச சமூகத்தைச் சமாளிக்கவுமே பேச்சு நாடகத்தை அரங்கேற்றுகின்றார்.”
இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
“கோட்டாபயவின் இந்த...
‘பேச்சு’ என்ற பெயரில் ஏமாற தயாரில்லை – சம்பந்தன் அதிரடி
“ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அர்த்தபுஷ்டியான பேச்சுக்கு நாம் தயார்.” - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
“பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத்...
ரஷ்யாவுக்கு உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – சீனாவுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை
ஜி-7 மாநாட்டிற்கு பிறகு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷியா வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது....
புது வருடத்துக்கு முன் பிரச்சினைகள் தீரும் – 52 பேர் கொண்ட குழு நியமனம்
தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் தலைமையில் பாராளுமன்ற பிரதிநிதிகள் 52 பேர் கொண்ட குழுவொன்று...
‘புலிகளின் இலக்கை அடைய கூட்டமைப்பு முயற்சி’
" புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது." - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து...
ரணில் தலைமையில் இன்று சத்தியாக்கிரக போராட்டம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்கில் நடைபெறவுள்ளது.
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்...
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்-ஜனாதிபதி
இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் ஆசியப் பயண இலக்காக மாற்ற முடியும் எனவும் இதற்கான தடைகளை நீக்கி, உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி...
கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 12, 148 பேர் குணம்
கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 12, 148 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 637, 011 ஆக அதிகரித்துள்ளதென தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வைத்தியசாலைகளிலும், வீடுகளிலும் சிகிச்சைப் பெறுகின்றவர்களின் எண்ணிக்கை...
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக மருந்துகளை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- சன்ன ஜயசுமன
தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாட்டிற்கு மத்தியில் மருந்துகளின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக மருந்துகளை...