Samsung Galaxy உபகரணங்களுக்கு பிரமாண்டமான சலுகைகளை அறிமுகப்படுத்தியது

0
இலங்கையின் NO:1 Smartphone brandஆன Samsung இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் நுகர்வோரின் நிதிச்சுமையை குறைக்க Galaxy உபகரணங்களுக்கான (accessories) சலுகை விலைகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. Samsung தனது நுகர்வோரில் அக்கறையுள்ள brandஆக அவர்களின் விளம்பர...

Alumex Lumin உற்பத்தி வலையமைப்பு 15,000ஆக அதிகரிப்பு

0
இலங்கையின் முன்னணி முழுமையான ஒருங்கிணைந்த அலுமினிய உற்பத்தியாளரும், Hayleys குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமுமான Alumex, Lumi, சமீபத்தில் 2,000 நிபுணர்களின் பங்களிப்புடன் 15,000 உள்நாட்டு அலுமினிய உற்பத்தியாளர்களின் வலையமைப்பை விஸ்தரித்துள்ளது. இரு தசாப்தங்களுக்கு முன்னர்...

ரஷ்யாவுடன் பேசுங்கள் – அரசுக்கு விமல் ஆலோசனை

0
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றுக்கொள்வதில் மாத்திரம் தங்கியிருக்காமல் ரஷ்யா போன்ற எமக்கு உதவ முன் வரும் நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விமல் வீரவன்ச எம். பி...

ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

0
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கையினை கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘கோட்டா ஹோ கோம்’ போராட்டக்காரர்களை இன்று சந்திக்கிறார் அநுர

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்டு,  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று...

தாய்மையை கொச்சைப்படுத்த வேண்டாம் – ஹிருணிக்காவுக்காக குரல் கொடுக்கும் ரணில்

0
மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக்கூடாது என அவர்...

‘எரிபொருள் தட்டுப்பாடு’ – 60 வருடங்கள் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவை இடைநிறுத்தம்

0
ஹற்றன் இ.போ.ச டிப்போ மூலம், சாமிமலை நகரில் இருந்து கண்டிக்கு நடத்தப்பட்டு வந்த பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டதால், பயணிகள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த பஸ் கடந்த 60 வருடங்களாக சாமிமலை நகரிலிருந்து அதிகாலை 4.30...

கேஸ் சிலிண்டர் கொள்ளை – அரசியல்வாதி உட்பட இருவர் கைது!

0
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உக்குவளை பகுதி வீடு ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதேச சபை உறுப்பினர் உட்பட இருவரை சந்தேகத்தின் பேரில் மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம்...

காலி முகத்திடல் போராட்டக்காரர்களை கடுமையாக விமர்சித்த விமல்

0
காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பத்தில் நியாயமான மக்கள் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது பைத்தியகாரத்தனமான, போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் மோசடியாளர்களின் கூட்டாக மாறியுள்ளது என்று  விமல் வீரவன்ச எம் பி.  சபையில்...

15 வயது சிறுமிமீது பாலியல் வன்புணர்வு – பொகவந்தலாவையில் கொடூரம்

0
15 வயதான பாடசாலை மாணவியைக் கர்ப்பமாக்கிய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (21) கைதுசெய்யப்பட்ட இச்சந்தேகநபர் நாவலப்பிட்டி, தொலஸ்பாகை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரின் மனைவி பொகவந்தலாவை,...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...