பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
நாளாந்த பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்றைய தினம் 1500 மெட்ரிக் தொன் பெட்ரோல் மாத்திரமே நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்படுவதாக பெட்ரோலிய மொத்த களஞ்சியசாலையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் நாளாந்தம் 2500 மெட்ரிக்...
ஓகஸ்ட், டிசம்பர் பாடசாலை விடுமுறைகள் குறுகியதாக இருக்கும்- கல்வி அமைச்சர்
விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுசெய்யும் வகையில் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...
ESG தரநிலைகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை ஏற்படுத்த மனித வளங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தும் களனிவெளி பிளான்டேஷன்ஸ்
சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) தரநிலைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைய, கொள்கையை விட மனித வளங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதனால்தான், மனித வளத்தின் மதிப்பை புரிந்து கொள்ளும் நிறுவனங்கள், தங்கள்...
தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையர்களின் கழிவு நிர்வகிப்பு திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் Eco Spindles
ஜூன் 5ஆம் திகதி உலகச் சுற்றாடல் தினம் மற்றும் ஜூன் 8ஆம் திகதி உலக கடல் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் மிகப் பெரிய பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனமான Eco Spindles (Pvt) Ltd,...
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு
நாட்டில் நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
‘இலங்கைக்கு சீனாவுக்கிடையே மூன்று விமான சேவைகள்’
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வாரம் முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமான சேவைகளை இயக்கவுள்ளது.
இலங்கை விமான சேவைக்கு அதிகமான தடவைகள் சீனாவிற்கு விமான சேவைகளை இயக்குவதற்கான...
சு.க., ஜே.வி.பியும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வாரத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அக்கட்சி இதனை இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில்...
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் துன்பத்தில் , சபையில் இருப்பதில் எவ்விதமான பிரயோசமும் இல்லை: வெளியேறினார் வடிவேல் சுரேஷ்
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.
இதன்போது சபையில் உரையாற்றிய வடிவேல் சுரேஷ்,
இந்த நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அவர்களுக்கு சாப்பிட...
நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவாரத்திற்கு நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் -உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு..!
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பின் பல பிரிவுகளுக்கு முரணாக காணப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணாணவை என்றும் அவை விசேட பெரும்பான்மையுடனும் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படலாம்...









